” இந்து சாதி அமைப்புதான் முதலாளித்துவத்தின் தாய் ‘

அம்பேத்கர் சுடர் ‘ விருதைப் பெற்றுக்கொண்டு எழுத்தாளர் அருந்ததி ராய் ஆற்றிய ஏற்புரை. சுருக்கம். ஆங்கிலத்திலிருந்து தமிழாக்கம் – கவிதா முரளிதரன் நன்றி….கவிதா முரளிதரன்–Ec .Ramachandran   ” இன்று உலகெங்கிலும் பரபரப்பாக பேசப்படும் புத்தகமான Capital in the 21st …

Read More

மாலதி மைத்ரி கவிதைகள்

மகளைத் தேடும் தாய் பூமி அனாதைப் பிணமென புழுங்கி நாறிக்கொண்டிருந்த பின் மாலையில் தன் மகளைக் காணவில்லையென ஒருத்தி காவல்நிலையம் வருகிறாள் விரைத்த மிருகக் குறிகளென சிவந்த கண்களுடன் எதிர்கொள்ளும் காவலர்கள் அவள் நம்பிக்கையின் சிறுபொறி மீது காறி உமிழ்கின்றனர் உடைந்த …

Read More

எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் பிரஜைகள் முன்னணியின் சார்பில் நுவரேலியா மாவட்டத்தில் போட்டியிடும் கனகநாயகி தொடர்பான ஓர் அறிமுகம்

நூற்றாண்டுகள் பல கடந்தும் லயன்களை விட்டு வெளியில் வர முடியாத சூழலிலேயே மலையக மக்கள் வாழ்ந்துவருகின்றனர். நூற்றாண்டு வலியறிந்த, உழைக்கும் மக்களும், அவர்களின் பெண் தலைமைகளும் அரசியலில் தலைமைத்துவத்தை ஏற்பதன் மூலமே மலையக மக்களின் எதிர்காலத்தில் ஒளியேற்ற இயலும். Thanks -To …

Read More

ஊடகம் …???

இரா.மல்லிகாதேவி   காலம் காலமாக காதலை கருவாக்கி கண்ட வழிகளில் காட்சிகளைக் காட்டி கதையின் உள்ளடக்கத்தினை மாற்றாது உருவத்தினை மாற்றும் உருப்படாத ஊடகம் —— கடத்தல்காரனுக்கு கள்ள உத்தி குள்ளப் புத்தி கொலைகாரனுக்கு நழுவும் சக்தி நயவஞ்சகனுக்கு நரிப்புத்தி ஆயுதக்காரனுக்கு கையாளும் …

Read More

தொலைந்துபோனவள் -நேர்மையான படைப்பு

-பவநீதா லோகநாதன்- வெளிப்பார்வைக்கு இது டேனியலின் வாழ்க்கை .ஆனால் எந்தப்படத்திலும் சொல்லப்படாத ஆழமான உண்மைகள் இந்தப் படத்தில் இருக்கின்றன .சாதி அரசியலை இவ்வளவு நேர்மையாக முன்வைத்த திரைப்படத்தை நான் பார்த்ததில்லை .எந்த சமரசமும் செய்துகொள்ளாமல் இந்தப் படத்தை இத்தனை தைரியமாக நேர்மையாக …

Read More

யோகியின் நேர்காணல்

-தினக்குரல் நாளேடு, இலங்கை மலேசியாவில் தமிழ் பெண்கள்,  சிந்தனை ரீதியில் எத்தகைய வளர்ச்சியை  அடைந்துள்ளார்கள்? சிந்தனை ரீதியான வளர்ச்சி என்ற விடயம் மிகப்பெரிய விடயத்தை பேசுவதாகும். சிந்தனை என்பதற்கு எத்தகைய சிந்தனை என்ற கேள்வியும் எழுகிறது. என் வரையில் எம்மினப் பெண்களின் …

Read More