மரணக்கிணறு

மாலதி மைத்ரி   காதலின் புராதன சடலம் வாசற்படிகளில் நிரந்தரமாக கிடக்கிறது கொலையா தற்கொலையா கேள்வியைப் பகடையாக்கி ஆட்டத்தைத் தொடர்கிறது சமூகம் எருக்கங்குச்சி எள் சிகிச்சையில் கருணையின் எச்சமாய் தப்பிப்பிழைத்த வேறு ஒன்று நடுக்கூடத்தில் நடந்து சலிக்கிறது இரவு பகலாய் விழித்திருந்து …

Read More