பெண்களுக்கு எதிரான வன்முறைகளை முடிவுக்கு கொண்டு வரும் நூறு கோடி மக்களின் எழுச்சி

உலகளாவிüய ரீதியில் மூன்றாவது வருடமாக இந்த வருடம் 14ம் திகதியும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை முடிவுக்கு கொண்டு வர கொண்டு வரும் நூறு கோடி மக்களின் எழுச்சி நிகழ்வுகள் நடைபெற்றன. இதனை முன்னிட்டு மட்டக்களப்பில் பெண்ணுரிமை செயற்பாட்டளர்களினால் முன்னெடுக்கப்பட்ட இந்நிகழ்வு கடந்த …

Read More

ஆண்கள் ஏன் பாலியல் வல்லுறவில் ஈடுபடுகிறார்கள்?

துருக்கியில் 20 வயதான பல்கலைக் கழக மாணவி பாலியல் வல்லுறவுக்கு உள்ளாகவிருந்து தப்பித்து, பின்னர் கொலையான சம்பவம் நாட்டில் கோப அலைகளை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களாக பாலியல் வல்லுறவு குற்றங்களுக்கு எதிராக பல போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. கொல்லப்பட்ட பெண்ணின் …

Read More

ஒரு கூடை சோகம்…..

 -ஜசிமா சூரியனை நம்பி விளக்கை தொலைத்தவள் நான் இருள் என்னை கொல்லும்போதெல்லாம் வராத நிலவையும் சபித்துக்கொள்கிறேன் பொது நலவாதியென்ற போர்வையில் என் தவறை மறைத்தபடி…. கொட்டிக் கிடந்த சந்தோசங்களைப் பொறுக்கத் தெரியாத சோம்பேறியாய் ஒரு கூடை சோகங்களை சுமந்து கொண்டவள் நான்… …

Read More

செல்வி சர்மலா சந்திரதாசனின் ஓவியக்காட்சி…

தகவல் சந்தியா இஸ்மாயில் திருமறைக் கலாமன்றத்தின் ஓவியக்கூடத்தின் ஏற்பாட்டில் வளர்ந்து வருகின்ற இளம் ஓவியரான செல்வி. சர்மலா சந்திரதாசனின் ஓவியக்காட்சி; எதிர்வரும் சனிக்கிழமை (21.02.2015) காலை 10.00 மணிக்கு இல.15, றக்கா வீதி யாழ்பாணத்தில் அமைந்துள்ள திருமறைக் கலாமன்றத்தின் ஓவியக்கூடத்தில் ஆரம்பித்துவைக்கப்படவுள்ளது. …

Read More

இது நீதிக்கான பறை!!!

‘நூறுகோடி மக்களின் எழுச்சி நிகழ்வுக்காக’ மட்டக்களப்பு கல்லடி கடற்கரையில் 14.02.2015 அன்று பெண்களால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வின்போது, பெண்களால் வாசிக்கப்பட்ட பறை நிகழ்வு,

Read More

லண்டாய் – மெல்லக் கொல்லும் கொடிய விசமுள்ள சிறு பாம்பு 

லண்டாய் விமர்சனம். Tamil Books Review -#இனியன் (http://eluthu.com/view-nool-vimarsanam/) காலங்காலமாக உலகம் முழுவதும்  பெண்களுக்கெதிராக இழைக்கப்பட்டு வரும் துன்புறுத்தல்களில் முதன்மையாகத் திகழ்வது மதம் மற்றும் கலாசாரக் கட்டுப்பாடுகள்தாம். அவ்வகையான கட்டுப்பாட்டுகளிலிருந்து வெளிவரத் துடிக்கும் பெண்களுக்குப் பாதைகளாக அமைவதில் கலைகளுக்கு மிகப் பெரும் …

Read More

தனிமனித நேர்மை மட்டுமே போதாதபோது…

 உஷா வை (தமிழாக்கம்: உஷா வை.) – Thanks :http://solvanam.com –பெண்கள் சிறப்பிதழ்) காப்ரியல் லீசெனு(Gabriel Liiceanu), ஹெர்டா முல்லர்(Herta Müller)- உரையாடல்: ஹெர்டா முல்லரும் காப்ரியல் லீசெனுவும் மொழியையும், அரசு எதிர்ப்பையும் பற்றி உரையாடுகிறார்கள் சௌஸெஸ்குவின் ஆட்சியை எதிர்க்காமல் மெத்தனமாய் இருந்த ரொமனீய …

Read More