இன்று நடாத்தப்பட்ட அமைதிப் பேரணியில்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகச் சமூகத்தால்திட்டமிட்டபடி இன்று , ஐ.நா சபை விசாரணை அறிக்கையை பிற்போடப்பட்டமையைக் கண்டித்தும் அதனை உடன் வெளியிடுமாறு வலியுறுத்தியும் இன்று நடாத்தப்பட்ட அமைதிப் பேரணியில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். இந்தப் பேரணியில் பொதுமக்கள், மதத் தலைவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், நாடாளுமன்ற, வட மாகாண …

Read More