Shaimaa El-Sabag ! – அஞ்சலிக் குறிப்பு -செயற்பாட்டாளரும் கவிஞையுமாகிய இவள் 25 ஜனவரி 2015 அன்று கொல்லப்பட்டுவிட்டாள்.

(தமிழில்- ரவி) ஸைமா அல்-ஸாபா.   செயற்பாட்டாளரும் கவிஞையுமாகிய இவள் 25 ஜனவரி 2015 அன்று கொல்லப்பட்டுவிட்டாள்.  எகிப்தின் தாகீர் சதுக்க (Tahrir Square) எழுச்சியின் நான்காவது வருட நினைவுநாள் இந்த இளம் கவிஞையின் உயிரையும் காவுகொண்டது. அதிகார துர்நெடிலை முகரும் கொலைகாரர்களின் துப்பாக்கிக் …

Read More

மாலதி மைத்ரியின் “வெட்டவெளி சிறை”

அண்மையில்  பிரான்ஸ்,சுவிஸ் நாடுகளுக்கு விஜயம் செய்திருந்த மாலதி மைத்ரியுடனான உரையாடல்கள் மிகவும் பயனளித்திருந்தன. பல விடயங்களை அவருடன் உரையாடக் கூடியதாக இருந்தது.இந்த வெட்டவெளி சிறை பற்றியும்  கேள்விகளை முன்வைக்கும் மக்களின் ஒவ்வொரு செயற்பாடும் போராட்டமாக மாறிவடுகிறது. விடுதலை வந்து சேருமென்ற கனவை …

Read More

யாருமற்ற அவள்…..

–    ஆதிலட்சுமி – (26.01.2015)   குழிவிழுந்த கண்களுக்குள் குறுகிக் கிடக்கின்றன நினைவுகள். கூன் விழுந்த முதுகில் ஏறி உட்கார்ந்திருக்கிறது உலகம். எல்லாவற்றையும் சுமந்தபடி அவள் நடக்கிறாள். எல்லையற்ற வானத்தில் எப்போதும் தெரிகின்றனர் அவளின் சூரியரும் சந்திரரும்.

Read More

-பிரம்மராட்சசி- ( Thanks tp Thanimam) ராட்சசி- சிவகாமி கேட்டுக்கொண்டுதான் இருக்கின்றாயா?சிவகாமி – ஆம் சொல்.ராட்சசி – மல்லன் ராஜ்ஜியத்தில் யுத்தங்கள் தீர்ந்து அமைதி ஆட்சி என்று கேள்விப்பட்டேன் உண்மையா?சிவகாமி – ம் அப்படித்தான் பேசிக்கொள்கின்றார்கள். ஆனாலும்.. ராட்சசி- ஆனாலும்?! இந்த …

Read More

நரகத்திலிருந்து சொர்க்கத்துக்கு

எஸ். சுஜாதா – நன்றி தி. இந்து தெருவில் நடந்து சென்ற 25 வயதுப் பெண்ணை ராணுவ வீரர்கள் இழுத்துச் சென்று பாலியல் வன்முறைக்கு உட்படுத்தினார்கள். அந்தக் கொடூர நிகழ்வைக் கேள்விப்பட்ட அந்தப் பெண்ணின் தாய் நிலைகுலைந்து போனார். குற்றவாளிகளைச் சும்மா விடக்கூடாது …

Read More

பீமாயணம்

Thanks to -maattru.com கடந்த இருமாதங்களின் முன்னர் சென்னை பனுவல் புத்தக அரங்கில் சமூக நீதிக்கானவாரம் என்ற தலைப்பில் நூலறிமுகக் கூட்டங்கள் தொடர்ச்சியாக நடைபெற்றன. அதில் காலச்சுவடு பதிப்பகம் சிறுவர்களுக்காக வெளியிட்ட பீமாயணம் நூல் குறித்துப் பேச நான் விரும்பினேன். பீமாயணத்தைப்பற்றி …

Read More