மாலதி மைத்ரி – கேணி சந்திப்பு

“நல்லவர்களை ஏமாளிகளாகவும், பணம் சம்பாதிக்க எதையும் செய்யத் துணிபவர்களை பெரிய மனிதர்களாகவும் பார்க்கப் பழகிவிட்டோம். இந்த நிலை 25 வருடங்களில் உருவாக்கப்பட்டுவிட்டது. இந்த நிலையை ஏன் உருவாக்கி வைத்திருக்கிறோம்? இதை ஏன் இலக்கியம் பேசவில்லை? இந்த கேள்வியை உங்கள் முன் வைக்கிறேன் …

Read More

பெண்களுக்கு எதிரான வன்முறைகளை முடிவுக்கு கொண்டு வரும் நூறு கோடி மக்களின் எழுச்சி

உலகளாவிüய ரீதியில் மூன்றாவது வருடமாக இந்த வருடம் 14ம் திகதியும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை முடிவுக்கு கொண்டு வர கொண்டு வரும் நூறு கோடி மக்களின் எழுச்சி நிகழ்வுகள் நடைபெற்றன. இதனை முன்னிட்டு மட்டக்களப்பில் பெண்ணுரிமை செயற்பாட்டளர்களினால் முன்னெடுக்கப்பட்ட இந்நிகழ்வு கடந்த …

Read More