நினைவைத் தாக்கிய செய்தி -அவருக்கு எமதுஇறுதி கண்ணீர் அஞ்சலிகள்! .

எமது புகலிட அரசியல் இலக்கிய வாழ்வில் நாம் அவர்களுடன் அல்லது எம்முடன் பயணித்த பலரை இன்று இழந்து நிற்கிறோம் ஒவ்வொருவருடைய இறப்பும் எம்மை பலவீனப்படுத்தி ,பலப்படுத்திச் செல்கிறது. எம்சியின் இறப்பும் எதிர்பார்க்காத ஒன்று; .கடைசிவரைக்கும் அரசியல் இலக்கியமென்று இயங்கிக்கொண்டிருந்தவர்; டென்மார்க்கில் நடெபெற்ற …

Read More