நினைவைத் தாக்கிய செய்தி -அவருக்கு எமதுஇறுதி கண்ணீர் அஞ்சலிகள்! .

எமது புகலிட அரசியல் இலக்கிய வாழ்வில் நாம் அவர்களுடன் அல்லது எம்முடன் பயணித்த பலரை இன்று இழந்து நிற்கிறோம் ஒவ்வொருவருடைய இறப்பும் எம்மை பலவீனப்படுத்தி ,பலப்படுத்திச் செல்கிறது. எம்சியின் இறப்பும் எதிர்பார்க்காத ஒன்று; .கடைசிவரைக்கும் அரசியல் இலக்கியமென்று இயங்கிக்கொண்டிருந்தவர்; டென்மார்க்கில் நடெபெற்ற …

Read More

வெகுஜன பத்திரிகைகளும் சாரல் நாடனும்

சை. கிங்ஸ்லி கோமஸ் பெருவிரல் கலை இலக்கிய இயக்கம் ஏற்பாடு செய்த மலையக எழுத்தாளர் சாரல் நாடனுக்கான அஞ்சலி நிகழ்வு 2015. 02. 01 கொட்டகலை தமிழ் மகா வித்தியாலயத்தில் நடைப்பெற்றப் போது வாசிக்கப்பட்ட கட்டுரை இன்றைய பகிர்வினை இரண்டு பாகங்களாக …

Read More

இன்று நடாத்தப்பட்ட அமைதிப் பேரணியில்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகச் சமூகத்தால்திட்டமிட்டபடி இன்று , ஐ.நா சபை விசாரணை அறிக்கையை பிற்போடப்பட்டமையைக் கண்டித்தும் அதனை உடன் வெளியிடுமாறு வலியுறுத்தியும் இன்று நடாத்தப்பட்ட அமைதிப் பேரணியில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். இந்தப் பேரணியில் பொதுமக்கள், மதத் தலைவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், நாடாளுமன்ற, வட மாகாண …

Read More

யட்சி

யோகி சந்துரு (மலேசியா) நீயே வடிவமைத்தஇந்த உலகத்தில்நான் நிலமாக இருந்தேன்என்மேல் நீஅத்தனை வன்முறைகளையும் செலுத்தினாய்அடுத்தடுத்துநீ உழுத நிலத்தில்நானே விதையானேன்பயிரானேன்அறுவடையானேன்உனக்குஉணவானேன்ஒவ்வொருமுறையும்விதவிதமான வன்முறைகளைசந்திக்க வைத்தாய்வன்முறைகளால் -எனைபெருநிலமாகவும் மாற்றினாய்நான்அப்பெருநிலத்தைவனமாக்கிஅந்த வனத்தில் அமர்ந்துவிட்டேன்ஒரு யட்சியாக   -நன்றி –யோகியின் தேடல்கள்.…      

Read More

மாலதி மைத்ரி – கேணி சந்திப்பு

“நல்லவர்களை ஏமாளிகளாகவும், பணம் சம்பாதிக்க எதையும் செய்யத் துணிபவர்களை பெரிய மனிதர்களாகவும் பார்க்கப் பழகிவிட்டோம். இந்த நிலை 25 வருடங்களில் உருவாக்கப்பட்டுவிட்டது. இந்த நிலையை ஏன் உருவாக்கி வைத்திருக்கிறோம்? இதை ஏன் இலக்கியம் பேசவில்லை? இந்த கேள்வியை உங்கள் முன் வைக்கிறேன் …

Read More