காற்றில் மிதக்கும் கண்ணீர்

– ஆதிலட்சுமி காவடிமேளமும் கர்ப்பூர வாசனையும் அடங்கி வேப்பிலைகள் காய்ந்தபின் விரதச்சாப்பாடு உண்டகளைப்பில் கையெறிந்து கால்பரப்பி ஊர் உறங்கும் பொழுதினிலே மூலைக் குடிசையினுள் இருந்தபடி மூச்சிரைக்க சாபமிடுகிறாள் அவள். மூடிக்கிடக்கும் வானம் மெல்ல இறங்கி முகத்தில் அறைந்து அழுகிறது. நாறிக்கிடக்கும் மனங்களின் …

Read More

யாழ்ப்பாண இசை விழா

-யாழினி யோகேஸ்வரன்- முப்பதாண்டுகளுக்கு மேலாக கொடிய போரின் பிடிக்குள் சிக்கி சீரழிந்த எமது நாட்டில் தற்போது போர் மறைந்து மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிக் கொண்டிருக்கும் இவ்வேளையில், அவர்களுக்கு ஊக்கமும் ஒத்துழைப்பும் அளிப்பது மற்றும் பல்வேறு பிரதேசங்களிலும் பயில்நிலையில் இருந்துவரும் பாம்பரிய …

Read More