ஏப்ரல் 25,26 ம் திகதிகளில் மலையகம் கொட்டக்கலையில் மலையகப் பெண்களும் ஊடறுவும் இணைந்து நடத்திய பெண்நிலைச்சந்திப்பும் பெண்ணிய உரையாடலும்- 26.4.2015 உரையாடலின் -ஒலி வடிவம்

முதல் அமர்வு  –  26.4.2015  -(26 ம் திகதி நடைபெற்ற நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியவர் -சுகன்யா மகாதேவா-) தலைமை  -நளினி ரட்னராஜ்               “கலை இலக்கியங்களில்முஸ்லிம்பெண்களின்பங்களிப்பு – சவால்களும்தீர்வுமுன்மொழிவுகளும்”  –லறீனா அப்துல் ஹக்  சமூகத்தில் …

Read More

மட்|மண்டூர் இல 14 அ.த.க பாசாலையில் நடைபெற்ற எதிர்ப்பு ஒன்றுகூடல்

 உருத்திரா மண்டுர் இலங்கை யாழ் புங்குடுதீவு மாணவி வித்தியாவின் கொலைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் முகமாக இன்று எமது பாடசாலை மட்|மண்டூர் இல 14 அ.த.க பாசாலையில் நடைபெற்ற எதிர்ப்பு ஒன்றுகூடல்  

Read More