தலைப்பிலி கவிதை

சுதாஜினி சுப்ரமணியம் (கொட்டகல மலையகம் இலங்கை)   ஓர் மழை நாளில் தான் மலர்ந்தது இதுவம் கலாசார வேலிகளை தகர்த்தெறிந்தும் எல்லைக்குள் இழுபட்டுக் கொண்டேன் தூரத்தில் எத்தனையோ கனவுகள் தொலைந்திருந்தன என்றும் நிதர்சனமாய் நீ மட்டும் என்னருகில்

Read More