சிவரமணி நினைவாக…எனது பரம்பரையம் நானும்(ஈழத்து பெருங்கவிஞை சிவரமணி இறந்து (1991 மே 19)
ஒவ்வொருத்தனும் தனக்குரிய சவப்பெட்டியை சுமந்தபடியே தனது ஒவ்வொருவேளை உணவையும் உண்கிறான் தேவதூதனுக்கும் போதிப்பவனுக்கும் தீர்க்கதரிசிகளுக்கும் உரிய இடமும் காலமும் போதனையும்கூட இல்லாதொழிக்கப்பட்டு விட்டது கூனல் விழுந்த எம் பொழுதுகளை நிமிர்த்ததக்க மகிழ்ச்சி எதுவும் எவரிடமும் இல்லை எல்லாவற்றையும் சகஜமாக்கிக் கொள்ளும் அசாதாரண …
Read More