மலையகத்தின் புதியதோர் அத்தியாயம்…. “மலையகப் பெண்களும் ஊடறுவும் இணைந்து நடத்திய பெண்நிலைச் சந்திப்பும் பெண்ணிய உரையாடலும்”

(ஆத்ம நேசங்களுடன் ) மாத்தளை ஜெஸீமா ஹமீட் 25,26 ஆம் திகதிகளில் கொட்டகலை ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் மலையகப் பெண்களும் ஊடறுவும் இணைந்து நடத்திய பெண்நிலைச் சந்திப்பும் பெண்ணிய உரையாடலும்” எனும் தொனிப்பொருளிலான‌ மாபெரும் மகாநாடு பெண்கள் தொடர்பான ஆய்வுகள்,கவிதைகள்,கலைநிகழ்ச்சிகள்,விவாதங்கள் என …

Read More