வித்தியா கொலையாளிகள் தண்டிக்கப்பட வேண்டும், குற்றவாளிகளிற்கு ஆதரவாக சட்டத்தரணிகள் ஆஜராக கூடாதென வலியுறுத்தி-மாணவர்கள்

  வித்தியா கொலையாளிகள் தண்டிக்கப்பட வேண்டும், குற்றவாளிகளிற்கு ஆதரவாக சட்டத்தரணிகள் ஆஜராக கூடாதென வலியுறுத்தி வவுனியா இறம்பைக்குளம் வித்தியாலய மாணவிகளும் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவி வித்தியா கொலையை கண்டித்து இன்று மட்டக்களப்பிலும் பரவலான போராட்டங்கள் நடந்துள்ளன. பாடசாலை மாணவர்கள் பல்வேறு …

Read More

வித்யாவிற்கு இழைக்கப்பட்ட பாலியல் வன்கொடுமைச்சம்பவத்திற்கு எதிரான கண்டண அறிக்கை

பெண்கள் சந்திப்புத் தோழிகள்மற்றும்  பெண்ணிய சமூகசெயற்பாட்டாளர்கள். பாடசாலை மாணவி வித்யா சிவலோகநாதனுக்கு இழைக்கப்பட்ட கூட்டுப் பாலியல் வன்கொடுமைக் கொலையை கண்டிக்கிறோம்! மே மாதம் 13 ம்திகதி பாடசாலைக்குச் சென்ற புங்குடுதீவு மகாவித்தியாலத்தின் உயர்தரவகுப்பு மாணவி வித்யா சிவலோகநாதன் கடத்தப்பட்டு பின் கூட்டுப் …

Read More

புத்தளம் மக்கள் உரிமைக்கான பெண்கள் அமைப்பு, விழுது பெண்கள் அமைப்பு மற்றும் சுவ சக்தி பெண்கள் அமைப்பு என்பன கூட்டாக இணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்திருந்தன.

  புங்குடுதீவு மாணவி வித்யா சிவலோகநாதன் பாலியல் வல்லுறவாக்கப்பட்டு கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து புத்தளம் பிரதான சுற்று வட்ட தபால் நிலைய சந்தியில் இன்று புதன்கிழமை (20) காலை பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது.புத்தளம் மக்கள் உரிமைக்கான பெண்கள் …

Read More

வித்யாவின் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு எதிராக முஸ்லிம் சகோதரர்களும் யாழ்ப்பாணத்தில இன்று போராட்டத்தில் இறங்கியுள்ளனர்

 தகவல் ரஜீவன் வித்யாவின் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு எதிராக  முஸ்லிம் சகோதரர்களும் இன்று  போராட்டத்தில் இறங்கியுள்ளனர் -யாழ்ப்பாணம் ஒஸ்மானியா கல்லூரியின்  மாணவர்களும் தமது கவனயீர்ப்பு போராட்டத்தை நடத்தியுள்ளனர்    ie

Read More