வித்தியா கொலையாளிகள் தண்டிக்கப்பட வேண்டும், குற்றவாளிகளிற்கு ஆதரவாக சட்டத்தரணிகள் ஆஜராக கூடாதென வலியுறுத்தி-மாணவர்கள்
வித்தியா கொலையாளிகள் தண்டிக்கப்பட வேண்டும், குற்றவாளிகளிற்கு ஆதரவாக சட்டத்தரணிகள் ஆஜராக கூடாதென வலியுறுத்தி வவுனியா இறம்பைக்குளம் வித்தியாலய மாணவிகளும் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவி வித்தியா கொலையை கண்டித்து இன்று மட்டக்களப்பிலும் பரவலான போராட்டங்கள் நடந்துள்ளன. பாடசாலை மாணவர்கள் பல்வேறு …
Read More