வித்தியா கொலையாளிகள் தண்டிக்கப்பட வேண்டும், குற்றவாளிகளிற்கு ஆதரவாக சட்டத்தரணிகள் ஆஜராக கூடாதென வலியுறுத்தி-மாணவர்கள்

 

வித்தியா கொலையாளிகள் தண்டிக்கப்பட வேண்டும், குற்றவாளிகளிற்கு ஆதரவாக சட்டத்தரணிகள் ஆஜராக கூடாதென வலியுறுத்தி வவுனியா இறம்பைக்குளம் வித்தியாலய மாணவிகளும் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மாணவி வித்தியா கொலையை கண்டித்து இன்று மட்டக்களப்பிலும் பரவலான போராட்டங்கள் நடந்துள்ளன. பாடசாலை மாணவர்கள் பல்வேறு பகுதிகளிலும் வீதிக்கிறங்கி, கொலையாளிகள் தண்டிக்கப்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ளனர்.குறிப்பாக வின்சன் மகளிர் உயர்தர பாடசாலை மாணவிகள் கைகளையும், வாயையும் கட்டிக் கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

e

ஆரையம்பதி மகாவித்தியாலய மாணவர்களின் போராட்டம் -பெரிய கல்லாறு மத்திய கல்லூரி மாணவர்களின்

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *