ஐந்து பெண் கவிஞர்கள் நூல் அறிமுகம்
நாள்: 4 ஜனவரி 2015 நேரம் : காலை 09 : 45 இடம்: இக்ஸா மையம், கன்னிமாரா நூலகம் எதிரில், 107, பாந்தியன் சாலை, எழும்பூர், சென்னை.
Read Moreஅதிகார வெளியை ஊடறுக்கும் பெண்குரல்
நாள்: 4 ஜனவரி 2015 நேரம் : காலை 09 : 45 இடம்: இக்ஸா மையம், கன்னிமாரா நூலகம் எதிரில், 107, பாந்தியன் சாலை, எழும்பூர், சென்னை.
Read More— JESEEMA HAMEED -இலங்கை (கொஸ்லாந்தை மண்சரிவில் உயிரிழந்த என் சகோதரச் சொந்தங்களுக்கு என் கவிதை அஞ்சலி) பொழிந்த மழையும் புதைந்த உயிர்களும்…..முண்ணூறு உயிர்கள் மண்ணோடு மறைந்ததுஅவர்தம் மனங்களின் பாஷையோஉறவுகளின் கண்ணீராய்உலகோடு பேசுது….
Read Moreஎம்.ஏ.சுசீலா ஞானபீட விருது பெற்ற எழுத்தாளர் திரு யு ஆர் அனந்தமூர்த்தி காலம் சென்றபோது தற்செயலாக நான் மங்களூரில் – அதிலும் அவர் பிறந்த ஊரான உடுப்பியில் இருந்தேன். அப்போது வெளிவந்த உள்ளூர் நாளிதழ்கள்-எல்லாவற்றிலுமே முதல் பக்கத்தில் வெளியான படமும் தலைப்புச் …
Read Moreயாழ்ப்பாணத்தில் – 22.12.2014 திங்கட்கிழமை பிற்பகல் 3.00 மணிக்கு இல 128, டேவிற் வீதியிலுள்ள திருமறைக்கலாமன்றத்தின் கலைத்தூது அழகியல் அரங்கில் கருணாகரன் தலைமையில் நடக்கவுள்ள இந்த நிகழ்வில் “நீத்தார் பாடல்“ கவிதைகளைப் பற்றிய விமர்சனங்களை தானா விஷ்ணு, பிரியாந்தி ஆகியோர் முன்வைக்கின்றனர். …
Read Moreதகவல் -இலங்கையர் ஒருமைப்பாட்டு மையம்” கடந்த 13.12.2014 அன்று பாரீஸ் பிரான்சில் ‘தேடலும் பகிர்தலும்-1″ என்ற பதாகையின் கீழ் ஒரு சமூக நிகழ்வை இலங்கையர் ஒருமைப்பாட்டு மையம் நிகழ்த்தியது. அதில் எழுத்தாளர்கள் அம்பை(ஸ்பரோ பவுண்டேஷன் – இந்தியா)இ றஞ்சி(ஊடறு சஞ்சிகை -சுவீஸ் …
Read Moreகெகிறாவ ஸலைஹா தபாலில் ரஞ்சி அவர்கள் அனுப்பிய ஆழியாளின் ‘கருநாவு’ கரம் கிட்டியது நேற்று. பெருநாள் விடுகையும் கிடைத்திருந்ததில் ஒரே மூச்சில் வாசித்து ஓய்ந்தேன். பரவசம் பாய்விரித்துப் படுத்திருக்கிறது என் புறத்தெலாம்…திருகோணமலையைச் சேர்ந்த மதுபாஷினி என்கிற இயற்பெயருடைய ஆழியாளை உதிரி உதிரியாய் …
Read Moreயாழினி யோகேஸ்வரன் தனிமைப்பாடுகள் நிச்சயப்படுத்தப்பட்டன ஒருவித அடக்குமுறைக்கும் கெஞ்சுதல்களுக்கும் இடையிலான தேடுதலில் வாழ்ந்துகொண்டிருப்பதாய் உணரப்படுகிறது மனம். நிச்சயங்கள் முழுமையாய் அறியப்பட்டும் உணரமுடியாததாய் உயிர் பெற்று அலைந்தெறிகிறது அகப்பட்ட மனம்.
Read More