புனைவுகளின் சிறப்புத் தளத்தில் இயங்கும் சிறுகதைகள்

எஸ். வி. வேணுகோபாலன் -(சொல்வனம்) சில மாதங்களுக்கு முன்பு ஓர் இலக்கிய இதழில் எழுத்தாளர் அ முத்துலிங்கம் அவர்களது அருமையான கட்டுரை ஒன்று வந்திருந்தது. எழுதியது எழுதியாகிவிட்டது என்ற சொல்லாடல் அதில் இடம் பெற்றிருந்தது என்னைப் பெரிதும் ஈர்த்தது. அந்த சொற்களை …

Read More