கற்பகம். யசோதரவின் “நீத்தார் பாடல்“ கவிதைத் தொகுதியின் அறிமுக நிகழ்வு
யாழ்ப்பாணத்தில் – 22.12.2014 திங்கட்கிழமை பிற்பகல் 3.00 மணிக்கு இல 128, டேவிற் வீதியிலுள்ள திருமறைக்கலாமன்றத்தின் கலைத்தூது அழகியல் அரங்கில் கருணாகரன் தலைமையில் நடக்கவுள்ள இந்த நிகழ்வில் “நீத்தார் பாடல்“ கவிதைகளைப் பற்றிய விமர்சனங்களை தானா விஷ்ணு, பிரியாந்தி ஆகியோர் முன்வைக்கின்றனர். …
Read More