ஆழியாளின் ‘கருநாவு’ குறித்து சில வார்த்தைகள்…

கெகிறாவ ஸலைஹா தபாலில் ரஞ்சி அவர்கள் அனுப்பிய ஆழியாளின் ‘கருநாவு’ கரம் கிட்டியது நேற்று. பெருநாள் விடுகையும் கிடைத்திருந்ததில் ஒரே மூச்சில் வாசித்து ஓய்ந்தேன். பரவசம் பாய்விரித்துப் படுத்திருக்கிறது என் புறத்தெலாம்…திருகோணமலையைச் சேர்ந்த மதுபாஷினி என்கிற இயற்பெயருடைய ஆழியாளை உதிரி உதிரியாய் …

Read More

தலைப்பிலி கவிதை

யாழினி யோகேஸ்வரன் தனிமைப்பாடுகள் நிச்சயப்படுத்தப்பட்டன ஒருவித அடக்குமுறைக்கும் கெஞ்சுதல்களுக்கும் இடையிலான தேடுதலில் வாழ்ந்துகொண்டிருப்பதாய் உணரப்படுகிறது மனம். நிச்சயங்கள் முழுமையாய் அறியப்பட்டும் உணரமுடியாததாய் உயிர் பெற்று அலைந்தெறிகிறது அகப்பட்ட மனம்.

Read More