கற்பகம். யசோதரவின் “நீத்தார் பாடல்“ கவிதைத் தொகுதியின் அறிமுக நிகழ்வு

யாழ்ப்பாணத்தில் 22.12.2014 திங்கட்கிழமை பிற்பகல் 3.00 மணிக்கு

இல 128, டேவிற் வீதியிலுள்ள திருமறைக்கலாமன்றத்தின் கலைத்தூது அழகியல் அரங்கில்
கருணாகரன் தலைமையில்  நடக்கவுள்ள இந்த நிகழ்வில்
“நீத்தார் பாடல்“
கவிதைகளைப் பற்றிய விமர்சனங்களை

தானா விஷ்ணு, பிரியாந்தி
ஆகியோர் முன்வைக்கின்றனர்.

சி. ரமேஸ்
அறிமுகமுரைக்கிறார்.

நன்றி சொல்லல் –
செல்வமனோகரன்

வாசகர்கள், நண்பர்கள், படைப்பாளிகள் அனைவரும் கலந்து கொள்ளுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *