மெட்ராஸ் கஃபே …

புதியமாதவி -மும்பை ராஜீவ்காந்தியின் படுகொலை பின்னணியை வைத்து 1993ல் ஆர் கே செல்வமணி ‘குற்றப்பத்திரிகை” என்ற தலைப்பில் ஒரு திரைப்படம் எடுத்திருந்தார். அந்த திரைப்படம் 90 களில் வெளிவந்த சாதாரண மசாலா படங்களையும் விட மேசமாக இருந்தது. 

Read More

தொலைவில் ஒரு வீடு

திவ்வியாவின் பக்கங்கள்    சில கவிஞர்கள் இருக்கிறார்கள் மற்றவர்களுக்குப் புரியக்கூடாது என்பது போலவே எழுது கிறார்கள், சிலவேளை அதனைத் தமது மேதமை என்றும் அவர்கள் கருதுகிறார்கள் என்ற பொருள்பட பல நண்பர்கள், பல தடைவை, கவிதையுட்படப் பல கலைப் படைப்புக்கள் பற்றியும் …

Read More

குவெர்னிகா!

 போல் எல்யூவாட் (Paul Eluard)) இன் ‘குவர்னிக்கா’  -தமிழில்–கெக்கிறவா ஸ-லைஹா  – குவெர்னிகா! போஸ்க் தேசத்தின் பாரம்பரியத் தலைநகராம் பிஸ்கேவ் பகுதியில் சிறுநகர். போஸ்கின் சுதந்திரனதும், பாரம்பரியத்தினதும் புனித அடையாளச் சின்னமாகியிருப்பது கருங்காலி (சிந்தூர) ஓக்  மரமாம். சுதந்திரமான மென்னுணர்வுகள் குவெர்னிகாவின் …

Read More

குரல்வளையை நசுக்கும் அரச அடக்குமுறை

“ஜப்னா முஸ்லிம் ” இலங்கையில் முடக்கப்பட்டுள்ளதாக அதன் ஆசிரியபீடம் தெரிவித்துள்ளது. இதன்பின்னால் இலங்கை அரசும் முஸ்லிம் அரசியல் பிரதிநிதி ஒருவரின் அயராத கையும் இருப்பதாக அவ்விணையம் குற்றம் சாட்டியுள்ளது. இலங்கை முஸ்லிம்கள் மீது மேற்கொள்ளப்பட்டு வருகின்ற அரச அடக்குமுறைக்கு எதிராக முஸ்லிம் …

Read More

“எல்லா மாலைகளிலும் எரியுமொரு குடிசை”

கவிஞர்  ச.விஜயலட்சுமியின் கவியுலகம் குறித்து… –கமலாலயன்-     தமிழ்ப் பெண் கவிஞர்களின் சமகாலச் செல்நெறிகள் தொடர்பாகப் பெரும்பாலும் ஆண்களே வாதப்பிரதிவாதங்களில் ஈடுபட்டு வந்திருந்த ஒரு சூழல்தமிழலக்கியப் பரப்பில் இருந்தது.  சங்ககாலப் பெண் கவிஞர்கள் ஒரு நாற்பது பேர் என்றால் இடைக்காலத்தில் ஆண்டாள், …

Read More

காஷ்மீர்: சீற்றம் பொதிந்த பார்வை – அருந்ததி ராய்

ஆசிரியர் : அருந்ததி ராய்-தமிழில் : மணி வேலுப்பிள்ளை காஷ்மீர் என்னும் பிரச்சினை என்றென்றும் நம்மிடம் உண்டு. காஷ்மீர் தொடர்பாக இந்தியாவில் காணப்படும் கருத்தொருமை கடும்பிடிவாதமே. ஊடகத் துறை, ஆட்சித்துறை, உளவுத்துறை, இந்தித் திரையுலகம் உட்பட இந்திய ஆதிக்கத் தரப்புகள் அனைத்தையும் …

Read More

மலையக அரசியலும் பெண்களின் பங்கேற்பும்

 சை.கிங்ஸ்லி கோமஸ் மலையக நாட்டுப்புறப் பழ மொழிகளில் அடிக்கடி உச்சரிக்கப் படும் சில பழ மொழிகளில் ஆணாதிக்க சிந்தனையின் வரட்டுத்தனங்களை எடுத்தியம்பும் அர்த்தங்களைக் கொண்டவையாக காணலாம்.பொம்பல சிரிச்சா போச்சி போயல விரிச்சாப் போச்சி,பெண் புத்தி பின் புத்தி,கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருசன். …

Read More