“எல்லா மாலைகளிலும் எரியுமொரு குடிசை”
கவிஞர் ச.விஜயலட்சுமியின் கவியுலகம் குறித்து… –கமலாலயன்- தமிழ்ப் பெண் கவிஞர்களின் சமகாலச் செல்நெறிகள் தொடர்பாகப் பெரும்பாலும் ஆண்களே வாதப்பிரதிவாதங்களில் ஈடுபட்டு வந்திருந்த ஒரு சூழல்தமிழலக்கியப் பரப்பில் இருந்தது. சங்ககாலப் பெண் கவிஞர்கள் ஒரு நாற்பது பேர் என்றால் இடைக்காலத்தில் ஆண்டாள், …
Read More