சர்வதேச போர் – கணவனையிழந்த பெண்கள் மாநாடு

தகவல் -சைலா விசாகன் ( -லண்டன்) பிரித்தானியாவை தளமாகக் கொண்டு இயங்கும் சமூக அபிவிருத்தி நிறுவனத்தினால் நடாத்தப்படும் சர்வதேச போர் -கணவனையிழந்த  மாநாடும் செயலமர்வும் Theatre,School of Oriental and African Studies, Thornhaugh Street,  Russell Square, London WC1H 0XGமுகவரியில் …

Read More

மனிதா

அச்சம் உன் இதயத்தில் வாழும் அரக்கன் உன் பலத்தை விழுங்கும் பகைவன் நீ நிமிர்ந்தால் வெற்றி குனிந்தால் தோல்வி இலட்ச மேடை அமைக்கும் அட்சய பாத்திரம் உன் மனம் நீ ஏழையில்லை கோழையுமில்லை செயலை செப்பனிடு! மாயக் கவர்ச்சியில் மயங்காதே ப+விலே …

Read More

ரூபராணி ஜோசப்

ரூபராணி ஜோசப் (செப்டம்பர் 5, 1935 – ஏப்ரல் 23, 2009) மட்டக்களப்பைப் பிறப்பிடமாகக் கொண்ட மலையகப் பெண் எழுத்தாளர். சிறுவர் இலக்கியம், நாடகம், சிறுகதை, நாவல் எனப் பல இலக்கியப் படைப்புகளை எழுதிருக்கிறார். கலை இலக்கியப் பணி தவிர இவர் …

Read More

கோகிலம் சுப்பையா

இலங்கையின் மலையக மக்கள் படும் துன்பங்களை எழுத்தில் வடிக்க முற்பட்ட பல எழுத்தாளர்களில் ஒருவர். இவர் இந்தியாவில் பிறந்து வளர்ந்து, இலங்கையின் முதலாவது பதுளைநாடாளுமன்றத்தில் (1947 தேர்தல் தொகுதியின் நாடாளுமன்ற பிரதிநிதியாக இருந்த எஸ். எம். சுப்பையா என்பவரை திருமணம் செய்ததின் …

Read More

பெண் “போராளிகள்”

 முதலாளியத்துவ ஆதிக்கத்திற்கு எதிராக போராடப் பெண்களை அணி திரட்டுவதே இதன் நோக்கமாகும். ஈழத்தின் வட பகுதியில் பல இளைஞர்கள் கம்யூனிஸ்ட் கொள்கைகளைப் பரப்பினர் அவர்களோடு தோள் கொடுத்த மதிப்புக்குரிய பெண்கள் பலராவர். அவர்களில் வேதவல்லி கந்தையா திருமதி தங்கரத்தினம், பரமேஸ்வரி சண்முகதாசன், …

Read More