‘பீ’ ஆவணப்படத்தை முன்வைத்து…- கு. ஜெயச்சந்திர ஹஸ்மி

‘பீ’. படிக்கும்போதும், பேசும்போதும், கேட்கும்போதும் ஒரு அருவறுப்பு வருகிறதா? நம் உடலில் இருக்கும் ஒரு பொருள்தான் இது. அதனை முன்வைத்து எத்தனை அரசியல், எத்தனை சமூக கட்டமைப்பு, எத்தனை சாதியம் எத்தனை அடக்குமுறை இருக்கிறதென்று யோச்சித்துப் பார்த்திருப்போமா? அத்தனை இருக்கிறது. மலத்தை …

Read More

இறுதிக் கவிதை

-மஞ்சுள வெடிவர்தென -தமிழில் -ஃபஹீமா ஐஹான்- வாருங்கள் எல்லைகளைக் கடந்து கொண்டு தந்ததாதுவை வணங்கி… மார்ச் மாத மத்தியில் பௌர்ணமியினுடே சிங்கக் கொடி அசைந்தாடுகிறது சந்திரனிலிருந்து  கிரணங்கள் அல்ல சிங்கத்தின் உரோமமே வீழ்கிறது. உள்ளங்களில் அருளுரைகளும் பௌத்த சுலோகமும் எதிரொலிக்கின்றன வாருங்கள் …

Read More