இலங்கையின் அரசியல் தளத்தில் பெண்களின் அரசியல் பங்குபற்றுகை -ஓர் – பகுப்பாய்வு

 கோசத்திலிருந்து ஊடறுவிற்காக சந்தியா ‘பெண்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்காக எமது குரலை ஒலிக்கச் செய்வதற்கு நாம் போராட வேண்டி இருக்கின்றது என்பது வெளிப்படை. வாய்ப்பினை எமக்குத் தட்டில் வைத்துக் கெடுக்கப்படமாட்டாது” அரசியற் பங்குபற்றுதல் என்பதற்குப் பல்வேறு வரைவிலக்கணங்கள் காணப்படுகின்றன. குறிப்பாக அரசியல் ஆய்வாளர்களால் இவ்வெண்ணக்கரு …

Read More