அனந்தியின் அங்கத்துவத்தினை வலியுறுத்துகின்றோம்: பெண்கள் அமைப்பு

நன்றி – டெய்லிமிரர் வடமாகாண சபை அமைச்சரவையில் அனந்திக்குக்கு அங்கத்துவம் வழங்கவேண்டும்’ என்று பெண்கள் அமைப்புக்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பை வலியுறுத்தியுள்ளன. இது தொடர்பாக யாழ்.மாவட்ட பெண்கள் சமாசம், விழுது ஆற்றல் மேம்பாட்டு மையம், மட்டக்களப்பு மாவட்ட பெண்கள் சமாசம், திருகோணமலை …

Read More

நான் அனுப்புவது கடிதம் அல்ல…

 சௌந்தரி(அவுஸ்திரேலியா) கடிதம் எழுதுவதால் தகவல்கள் மட்டும் பரிமாறிக் கொள்ளப்படுவதில்லை. கடிதம் என்கின்ற இலக்கிய மொழியினூடாக ஆழமான மனித உணர்வுகளும் சேர்ந்து பயணிக்கின்றன. கடிதம் என்பது மிகவும் அழகான ஓர் தொடர்பாடல் முறை. கடிதம் எழுதுவதன் மூலம் எமது மொழியின் வளம் மேலும் …

Read More

குணா  -இலங்கை என் பாதைகள் தனிமையில் பயணிக்கத் தொடங்கி பல காலம் ஆகிவிட்டது முடிவற்ற பயணமாம் முடிவிலியாத் தொடர்ந்தாலும் முடிவிலுமோர் எதிர்பார்ப்பில் முற்றுப்பெறுமா? அல்லது என் மூச்சு…

Read More

ஆயுதங்களுக்கு பதிலாக புத்தகங்களை அனுப்புங்கள் என உலக நாடுகளுக்கு மலாலா

சர்மிதா (நோர்வே) ஆயுதங்களுக்கு பதிலாக புத்தகங்களை அனுப்புங்கள் என உலக நாடுகளுக்கு மலாலா கோரிக்கை விடுத்துள்ளார். பெண்பிள்ளைகளின் கல்விக்காக போராடிய மலாலாவுக்கு ஹார்வர்டு பல்கலைகழகம் இந்த ஆண்டுக்கான மனித நேய விருது வழங்கி கௌரவித்துள்ளது. தற்போது அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் நடைபெற்ற  …

Read More

காணாமற் போனவர்களின் உறவினர்கள் உளவியல் தாக்கத்திற்கு உள்ளாகின்றனர்

IRIN   தமிழில் சர்மிதா( நோர்வே)  காணாமற் போன பல ஆயிரக்கணக்கானவர்களின் உறவினர்கள் உளவியல் ரீதியான தாக்கத்திற்கு உட்பட்டுள்ள போதிலும்  இவர்களின் பிரச்சினைக்குத் தீர்வு காண இலங்கை அரசாங்கம் இன்னமும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் காணாமற் போனவர்களுக்கு என்ன நடந்தது என்பது …

Read More

1.கருமை -2.பட்டுப்போன்ற சொற்கள்

எஸ்.பாயிஸாஅலி .கருமை அகல மேசையின்நடுவிலே பின்புறம் சிவப்புரசம் பூசப்பட்ட வட்டவட்டக் குழிவாடிகளும்  மெல்லிய குண்டூசிகளுமாய் தொடங்கிற்று ஒளியியல் தொடர்பான அச்செயற்பாடு.   குற்றுவதும் பிடுங்குவதும் இடமாற்றி மாற்றி ஆடிகளை நடுவதுமாய் நட்சத்திரங்களுக்குள் நானுமொன்றாய்………. பஞ்சுமேகங்களுக்குள் விரைகிற இன்னுமொரு துண்டுமேகமாய் மாறிப்போகும் பொழுது …

Read More

இந்த நூற்றாண்டின் வீராங்கனை பெண் அருந்ததிராய் !!

இந்த நூற்றாண்டின் வீராங்கனை பெண் அருந்ததிராய் !!யார் இந்த அருந்ததிராய்? மேகாலயாவின் தலைநகரான சில்லாங்கில் 24 நவம்பர் 1961-வில் கேரளத்தைச் சேர்ந்த ரோஸ்மேரிக்கும் வங்காளத்தின் தேயிலைத் தோட்ட பணியாளரான தந்தைக்கும் பிறந்தவர். இவருக்கு ஒரு வயது இருக்கும்போதே பெற்றோர் விவாகரத்து செய்து …

Read More