உலகப் பெண்கள் நன்னாளை முன்னிட்டு கருஞ்சட்டை இளைஞர் படை குழுவினர், பெண்களுக்கான கருத்தரங்கை நடத்தவுள்ளனர். – யோகி (மலேசியா)

இன்று மார்ச் 9 ஆம் நாள் உலகப் பெண்கள் நன்னாளை முன்னிட்டு கருஞ்சட்டை இளைஞர் படை குழுவினர், பெண்களுக்கான கருத்தரங்கை நடத்தவுள்ளனர். அதில்பல்வேறு துறையைச் சேர்ந்த பெண்கள், தங்கள் அனுபவம், கருத்துகள் மற்றும் பெண்ணிய சிந்தனைகளையும் அங்கு பகிர்ந்துகொள்ளவிருக்கிறார்கள். பெணிகளின் முன்னேற்றத்திற்கும், நடைமுறைச் சிக்கலில் தெளிவுப் பெறவும் விழிப்புணர்வாக அமையவிருக்கும் இந்த கருத்தரங்கில் பெண்கள் அனைவரும் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.இந்த கருத்தரங்கில் ஒரு அங்கமாக பெண்களால் எடுக்கப்பட்ட புகைப்படங்களை கண்காட்சியாகவும் வைக்க நடத்தவுள்ளனர். இது ஒரு இலவச நிகழ்ச்சியாகும்.இத்தகவலை நமது பத்திரிகை அலுவலகத்திற்கு வந்திருந்த தோழர் யோகி மற்றும் கௌசல்யா வழங்கினர்.தேதி: 9.3.2024நேரம்: மாலை 4 முதல் 8 வரைஇடம் : MAB Hall, Brickfields. குறிப்பு: மாலை 4 மணியிலிருந்து 4.30 வரை தேனீர் உச்சரிப்பு உண்டு.தகவல் Yogi Sandru

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *