கடலில் ஓர் இரத்த சரித்திரம் புதைக்கப்பட்டுள்ளது என்பதை நான் கூட அறிந்திக்க மாட்டேன் – அய்லி

குறு மணல் அதிர்ந்து கொண்டிருந்தது
ஊதை கல்லாக்கப்பட்டிருந்தது
பாதை முழுக்க உப்பு காய்ந்துஇசெறிந்து ஊசலாடிக்கொண்டு இருந்தது.
பல தொலைவில் நெடு நாள்
அடைக்கப்பட்டிருந்த
முருங்கை கற்கள்
இன்று ஆயுதமாக அவர்களை
சூழ பாதுகாத்திருந்தது
அவர்கள் குரல்
தொலைக்கப்பட்ட மற்றும் கொல்லப்பட்ட உறவுகளை அழைத்துக்கொண்டிருக்கின்றது.
அழகை மட்டும் ரசிக்கும்
கடலில் ஓர் இரத்த சரித்திரம் புதைக்கப்பட்டுள்ளது என்பதை நான் கூட அறிந்திக்க மாட்டேன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *