கேள்விக்குறியாகும் பெண்கள் உரிமை

கவின் மலர் உமா மகேஸ்வரி கொலை செய்யப்பட்ட செய்தி வெளியானதும் தகவல் தொழில்நுட்பத் துறையினர் மத்தியில் பரபரப்பு தொற்றிக்கொண்டது. சமூக ஊடகங்கள் எல்லோரும் தங்கள் கவலையை பகிர்ந்துகொண்டனர். நாளிதழ்கள் செய்திகள் வெளியிட்டன. முன்னெப்போதுமில்லாத வகையில் ஆளில்லாத விமானம் மூலம் சான்றுகளை சேகரித்தது …

Read More

புனிதங்களின் நரகம்

மார்ச் 8 பெண்களின் தினத்திற்காக ஊடறுவில் பல ஆக்கங்கள் பிரசுரமாகின்றன. புதியமாதவி மும்பை சுதாமணி என்ற மீனவப்பெண் மாதா அமிர்தானந்தமயிக்கு உலகம் எங்கும் இலட்சக்கணக்கான பக்தர்கள் இருக்கிறார்கள். அவர் பிறந்த இடம் இன்று அமிர்தபுரி என்ற பெயரில் உலககெங்கும் இருக்கும் மனிதர்கள் …

Read More

காலாவதியான பாசங்கள்

    வி. சந்திராதேவி, நமுனுகுல- இலங்கை குழந்தையாய் பேசி குதுகலப்படுத்தினாய் அன்று… இன்று வளர்ந்துவிட்டதாலா மனதை வதைக்கிறாய்? இந்த கொடும் வார்த்தைகளை உனக்கு யார் கற்றுத் தந்தது? உன்னோடு கைகோர்த்து வஞ்சக எண்ணத்தை சுவாசிக்கும் உன் நண்பர்களா?

Read More

ஈழத்து தமிழிலக்கியத்தைப் பெருமைப் படுத்திய எழுத்தாளர் ந. பாலேஸ்வரி அவர்கள் 27.2.2014அன்று காலாமானார்

அவருக்கு எமது அஞ்சலிகள் ஈழத்து தமிழிலக்கியத்தைப் பெருமைப் படுத்தக் கூடியவகையில் பெண் படைப்பாளிகள் பற்றி ஊடறுவில் ஏற்கனவே வெளியாகிய ந. பாலேஸ்வரி பற்றி…  http://www.oodaru.com/?p=5444 http://www.oodaru.com/?p=5257 ந.பாலேஸ்வரி கிழக்கிலங்கையின் பெண் எழுத்தாளர்  ஈழத்துச் சிறுகதைத் துறைக்குக்  பங்களிப்பு செய்துள்ளார். பதினொரு நாவல்களையும் …

Read More