கேள்விக்குறியாகும் பெண்கள் உரிமை
கவின் மலர் உமா மகேஸ்வரி கொலை செய்யப்பட்ட செய்தி வெளியானதும் தகவல் தொழில்நுட்பத் துறையினர் மத்தியில் பரபரப்பு தொற்றிக்கொண்டது. சமூக ஊடகங்கள் எல்லோரும் தங்கள் கவலையை பகிர்ந்துகொண்டனர். நாளிதழ்கள் செய்திகள் வெளியிட்டன. முன்னெப்போதுமில்லாத வகையில் ஆளில்லாத விமானம் மூலம் சான்றுகளை சேகரித்தது …
Read More