ஈழத்து தமிழிலக்கியத்தைப் பெருமைப் படுத்திய எழுத்தாளர் ந. பாலேஸ்வரி அவர்கள் 27.2.2014அன்று காலாமானார்

அவருக்கு எமது அஞ்சலிகள்

ஈழத்து தமிழிலக்கியத்தைப் பெருமைப் படுத்தக் கூடியவகையில் பெண் படைப்பாளிகள் பற்றி ஊடறுவில் ஏற்கனவே வெளியாகிய ந. பாலேஸ்வரி பற்றி…

 http://www.oodaru.com/?p=5444

http://www.oodaru.com/?p=5257

ந.பாலேஸ்வரி கிழக்கிலங்கையின் பெண் எழுத்தாளர்  ஈழத்துச் சிறுகதைத் துறைக்குக்  பங்களிப்பு செய்துள்ளார். பதினொரு நாவல்களையும் நூற்றுக்கு மேற்பட்ட சிறுகதைகளையும் எழுதியுள்ளார். ‘அந்த நினைவு’, ‘இரட்டைக் குழந்தைகள்’, ‘தியாகம்’, ‘கடிதம் சிரித்தது’. ‘கற்பு நிலை’ என்பன வற்றை குறிப்பிட்டுச் சொல்லலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *