மூன்றாவது அமர்வு –ஒளிவடிவம்

 மூன்றாவது அமர்வு – தலைமை -ஒளிவடிவம்  கௌரி பழனியப்பன்         “மலையகப் பெண் தொழிலாளர்களின் பிரச்சினைகள்”  -எஸ்தர்   தேயிலைத் தோட்டத்தில் வேலை செய்யும் பெண்கள் காலில் செருப்பில்லாமல் வேலை செய்வதை சகிக்க முடியவில்லை அதனால் அட்டைக்கடிக்கு ஆளாகின்றார்கள் …

Read More

இரண்டாவது அமர்வு -ஒலி வடிவம்

 இரண்டாவது அமர்வுக்கு தலைமை  -லுணுகல சிறி  ஒலி வடிவம்    ( அமர்வுகளுக்கு தலைமைதாங்க முதலில் யாரையும் நியமிக்கவில்லை கூட்டத்திற்கு வந்துள்ள பெண்களையே தலைமை தாங்க திடீரென்று அமைக்கப்பட்டமை தலைமை தாங்குபவர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்திருந்தது.  )   எதிர்காலத்தை நோக்கிய பயணத்தில் …

Read More

ஏப்ரல் 25,26 ம் திகதிகளில் மலையகம் கொட்டக்கலையில் மலையகப் பெண்களும் ஊடறுவும் இணைந்து நடத்திய பெண்நிலைச்சந்திப்பும் பெண்ணிய உரையாடலும் மிகச்சிறப்பாக நடைபெற்று முடிந்தது-ஒலி வடிவம்

ஏப்ரல் 25,26 ம் திகதிகளில் மலையகம் கொட்டக்கலையில் மலையகப் பெண்களும் ஊடறுவும் இணைந்து நடத்திய பெண்நிலைச்சந்திப்பும் பெண்ணிய உரையாடலும் மிகச்சிறப்பாக நடைபெற்று முடிந்தது. மலையகத்தில் நடத்தப்பட்ட முதலாவது பெண்ணிய உரையாடலும் பெண்ணிய சந்திப்பும் இதுவே எனக் கூறப்படுகிறது. இச்சந்திப்பை ஊடறுவும் மலையகப் …

Read More

தலைப்பிலி கவிதை

சுதாஜினி சுப்ரமணியம் (கொட்டகல மலையகம் இலங்கை)   ஓர் மழை நாளில் தான் மலர்ந்தது இதுவம் கலாசார வேலிகளை தகர்த்தெறிந்தும் எல்லைக்குள் இழுபட்டுக் கொண்டேன் தூரத்தில் எத்தனையோ கனவுகள் தொலைந்திருந்தன என்றும் நிதர்சனமாய் நீ மட்டும் என்னருகில்

Read More

தலித்துகளுக்கு கிடைக்கும் சொற்ப நன்மைகளையும் தனியார்மயம் சீரழித்துவிடும்: அருந்ததி ராய்

 படம்: கே.பிச்சுமணி. Thanks -http://tamil.thehindu.com/tamilnadu/ விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அளிக்கும் ‘அம்பேத்கர் சுடர்’ விருதை பெற்ற எழுத்தாளர் அருந்ததி ராய், நிலச்சட்டம், இடதுசாரி அரசியல், முதலாளித்துவம் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து தனது கருத்துகளை பகிர்ந்து கொண்டார். அவர் கூறியது:”இந்திய சமூகத்தில் ‘சாதி’ …

Read More