தேசிய கலை இலக்கிய பேரவை- ஹற்றன் கிளை அறிவியற் கூடத்தில்-ஆழியாளின் ‘கருநாவு’ கவிதை விமர்சனமும் கலந்துரையாடலும்

புதிய ஜனநாயகம் புதிய வாழ்வு புதிய பண்பாடு தேசிய கலை இலக்கிய பேரவை- ஹற்றன் கிளை அறிவியற் கூடத்தில்– 16.10.2014 ஆழியாளின் ‘கருநாவு’  விமர்சனமும் கலந்துரையாடலும் இடம் :- அரசினர் ஆசிரியர் கலாசாலை, கொட்டகலை. நேரம் :- காலை 10 மணி …

Read More

இ. சாந்தகலாவின் தலைப்பிலிக் கவிதை

இ.சாந்த கலா (கோலாலம்பூர் மலேசியா ) அன்புத்தோழி. . .! நீ சென்ற பிறகு இன்னும் சிலர் தோழிகளாயினர் உன்போல் கைகொடுத்து கண்ணீர் துடைக்க ஒருவரும் இல்லை

Read More

மலாலா எனும் மாயை!

– ரஃபீக் சுலைமான்  ( நன்றிhttp://www.inneram.com/) இந்த மலாலா யூஸுஃப்ஸாய் பற்றிய செய்தி வரும்போதெல்லாம் ஷபானா பாஸிஜ் பற்றி எழுதவேண்டும் என்று தோன்றும் சரி, பிறகு எழுதலாம் என்று, விட்டுப்போகும். ஆனால் இரண்டு வருடங்களாக தள்ளிப் போன விடயம் இப்போது எழுதாவிட்டால் …

Read More

நாடுகடத்தப்பட்ட இலங்கையர்கள் எதிர்கொள்ளும் துன்புறுத்தல் பாலியல் சித்திரவதைகள்-

அவுஸ்திரேலியாவிலிருந்து நாடுகடத்தப்பட்ட இலங்கையர்கள் பலர் தாங்கள் துன்புறுத்தலுக்கும், பாலியல் சித்திரவதைகளுக்கும் உள்ளாகியதாக, அவுஸ்திரேலிய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. டேவிட் கோர்லட் என்ற செய்தியாளர் கடந்த மாதம் உல்லாசப்பயணி என்ற போர்வையில் இலங்கைக்குள் நுழைந்து அவுஸ்திரேலியாவிலிருந்து நாடுகடத்தப்பட்ட பலரை சந்தித்துள்ளார். நாடு திரும்பிய …

Read More

கர்நாடக கோயிலில் தலித் பெண்கள் அர்ச்சகர்களாக நியமனம்

கர்நாடக மாநிலத்தின் மங்களூருவிலுள்ள குத்ரோலி ஸ்ரீ கோகர்ண நாதேஸ்வரர் கோயிலில் கணவனை இழந்த தலித் பெண்கள் இருவர் அர்ச்சகர்களாக திங்கள்கிழமை நியமிக்கப்பட்டனர். நூறாண்டுகள் பழமைவாய்ந்த இந்தக் கோயிலில், கணவனை இழந்த எஸ்சி-எஸ்டி சமூகத்தைச் சேர்ந்த சந்திராவதியும், லட்சுமியும் அர்ச்சகர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களை …

Read More