ஒரு உன்னதமான கவிஞன் உயிர்வாழ கரம் கொடுங்கள் தோழர்களே.

தகவல் நண்பர்கள் வெறித்த பார்வையோடு புதைத்த சோகத்தின் நிழல் மேற்கிளம்ப படுத்திருக்கும் இவர்தான் கவிஞர் மஜீத் அவர்கள். கிட்டத்தட்ட 18 வருடங்களாக தீராத இருதய நோயுடன் போராடிக்கொண்டே தொடர் வறுமைக்குள் சுழன்று கொண்டும் கனதியான பல கவிதைகளை நூலாகவும் உதிரிகளாகவும் தந்த …

Read More

பெரும் அவலம்: மலையகம் இப்போதாவது விழித்துக் கொள்ள வேண்டும்!

 Thanks – 4தமிழ்மீடியாவுக்காக: புருஜோத்தமன் தங்கமயில் அபாய அறிவிப்புக்கள் விடுக்கப்படுவதால் மாத்திரம் உயிரிழப்புக்களைத் தவிர்த்துவிட முடியும் என்றால், இந்த உலகம் இலட்சக்கணக்கான உயிரிழப்புக்களைத் தவிர்த்திருக்கும். யுத்த சூனிய வலயம் என்று அறிவித்துவிட்டு அதற்குள்ளேயே குண்டு மழை பொழிவதுதான் நவீன உலகின் போர் …

Read More

ஹல்துமுல்ல மண்சரிவில் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு

தகவல்-முச்சந்தி இலக்கியவட்டம் ஹல்துமுல்ல மண்சரிவில் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு கற்றல் சாதனங்களை வழங்க இலங்கை கல்விச் சமூக சம்மேளனம் நடவடிக்கை இதற்கான பொருட்களையும் நன்கொடைகளையும் வழங்க விரும்புவோர் இம்வமைப்பின் நலன்புரி குழுத் தலைவர் என். சந்திரனிடம் (தொலைபேசி இல. 0777518974) ஒப்படைக்கவும் அல்லது  …

Read More

இலங்கையில் இருந்து வந்த செய்தி

கடந்த 25.10.2014 அன்று யாழ் போதனா வைத்தியசாலையில் 18வயது பெண் பாலியல் வல்லுறவிற்கு உள்ளாகி வைத்தியத்திற்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக அறியப்பட்டது. இதனடிப்படையில் தொடர்ந்து மேற்கொண்ட தகவல் சேகரிப்புகளில் இதுவரை பின்வரும் விவரங்கள் கிடைத்துள்ளன.

Read More

ராஜம் கிருஷ்ணன் – சலனமடைந்து அணைந்த தீபம்

கவின் மலர் அக்டோபர் 19, 2014 அன்று நம்மை விட்டு மறைந்தார் எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன். இறுதிக்காலத்தில் மிகவும் சிரமப்பட்டார் உடலாலும் உள்ளத்தாலும் அவர் அடைந்த இன்னல்கள் பல உண்டு. கணவர் இழந்தவுடன் அவருடைய வீடு உள்ளிட்ட சொத்துகள் அபகரிக்கப்பட்ட நிலையில் …

Read More

கைத்தறி நெசவுத் துணியின் பண்பாட்டைக் கொண்டாடுவோம்

 மனிதயுக வளர்ச்சியில் நெசவுத் தொழில் முக்கிய இடம் வகித்துள்ளது. மனிதரின் கூர்ப்பு ரீதியான முன்னேற்றத்தில் அவர்களின் வளர்ச்சிக்கேற்ப உணவு, உடை, உறையுள் ஆகிய அடிப்படைத் தேவைகள் வளர்ச்சி கண்ட வண்ணமே உள்ளன. ஆதிகால மனிதர் (ர்ழஅழ நசயபவழள, ர்ழஅழ nலையனெயவாயட) ஆடைகளாக …

Read More

யுவனிற்றா நாதனுக்கு -எமது வாழ்த்துக்கள்

கனடாவின் மிகப்பெரிய நகரமான ரொறொன்ரோவின்  தேர்தல்களில் போட்டியிட்ட தமிழர்களில் மார்க்கம் கல்விச் சபைக்கான பிரதிநிதி யுவனிற்றா  நாதன், மற்றும் ரொறன்ரோ கல்விச்சபைக்கான பிரதிநிதி பார்த்தி கந்தவேல், ஆகியோர் உடன் மார்க்கம் நகராட்சி மன்ற உறுப்பினர் லோகன் கணபதி அவர்களும் வெற்றி பெற்று …

Read More