இலங்கையில் இருந்து வந்த செய்தி

கடந்த 25.10.2014 அன்று யாழ் போதனா வைத்தியசாலையில் 18வயது பெண் பாலியல் வல்லுறவிற்கு உள்ளாகி வைத்தியத்திற்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக அறியப்பட்டது. இதனடிப்படையில் தொடர்ந்து மேற்கொண்ட தகவல் சேகரிப்புகளில் இதுவரை பின்வரும் விவரங்கள் கிடைத்துள்ளன.

Read More

ராஜம் கிருஷ்ணன் – சலனமடைந்து அணைந்த தீபம்

கவின் மலர் அக்டோபர் 19, 2014 அன்று நம்மை விட்டு மறைந்தார் எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன். இறுதிக்காலத்தில் மிகவும் சிரமப்பட்டார் உடலாலும் உள்ளத்தாலும் அவர் அடைந்த இன்னல்கள் பல உண்டு. கணவர் இழந்தவுடன் அவருடைய வீடு உள்ளிட்ட சொத்துகள் அபகரிக்கப்பட்ட நிலையில் …

Read More