இலங்கையில் இருந்து வந்த செய்தி
கடந்த 25.10.2014 அன்று யாழ் போதனா வைத்தியசாலையில் 18வயது பெண் பாலியல் வல்லுறவிற்கு உள்ளாகி வைத்தியத்திற்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக அறியப்பட்டது. இதனடிப்படையில் தொடர்ந்து மேற்கொண்ட தகவல் சேகரிப்புகளில் இதுவரை பின்வரும் விவரங்கள் கிடைத்துள்ளன.
Read More