வசந்தத்தைத் தேடுகிறோம்… – ஒரு பார்வை
லக்ஷ்மி 22.10.2014 ஒக்டோபர் 19ம் திகதி ஞாயிற்றுக்கிழமை சம உரிமை இயக்கத்தின் ‘வசந்தத்தை தேடுகிறோம்…” கலைவிழா பாரிஸில் நடைபெற்றது. இவ்விழாவில் 300 பேருக்கு மேல் கலந்து கொண்டிருந்தனர். பல்வேறு நாடுகளில் இருந்தும் கலைஞர்களும் பார்வையாளர்களும் வருகை தந்திருந்தனர். பாரிஸில் முதன்முதலாக தமிழ்மொழி …
Read More