வசந்தத்தைத் தேடுகிறோம்… – ஒரு பார்வை

லக்ஷ்மி 22.10.2014 ஒக்டோபர் 19ம் திகதி ஞாயிற்றுக்கிழமை சம உரிமை இயக்கத்தின் ‘வசந்தத்தை தேடுகிறோம்…” கலைவிழா பாரிஸில் நடைபெற்றது. இவ்விழாவில் 300 பேருக்கு மேல் கலந்து கொண்டிருந்தனர். பல்வேறு நாடுகளில் இருந்தும் கலைஞர்களும் பார்வையாளர்களும் வருகை தந்திருந்தனர். பாரிஸில் முதன்முதலாக தமிழ்மொழி …

Read More

ஆழியாளின் கருநாவு கவிதைத் தொப்பு மீதான விமர்சனமும் வெளியீடும் 16.10.2014 அன்று கொட்டக்கலையில்நடைபெற்றது

 ஆழியாளின் கருநாவு கவிதைத் தொப்பு மீதான விமர்சனமும் வெளியீடும் 16.10.2014 அன்று கொட்டக்கலையில் தேசிய கலை இலக்கிய பேரவை- ஹற்றன் கிளை அறிவியற் கூடத்தில்- நடைபெற்றது மொழி வரதனின் தலைமையில் நடைபெற்ற இவ் நிகழ்வில் நூல் அறிமுகத்தை சந்திரலோக கிங்ஸ்லியும் நூலாய்வை ஜெ. …

Read More

இணைந்து வாழ்தல் ஒரு அழகான அனுபவம்.

அபர்ணா மஹியர்ஜா (Aparna Mahiyaria) தமிழில்  – ஜெனி டொலி (JENYDOLLY) பெண்களை மதிப்பது என்பது, மறுப்பு தெரிவிக்கும் உரிமை உட்பட, அவர்களது அனைத்து உரிமைகளையும் மதிப்பது. திருமணமின்றி இணைந்து வாழ்தல் பற்றிய அகில் பாரத்திய வித்யார்த்தி பரிஷத்(ஏ பி வி …

Read More