எழுத்தாளர் “ராஜம் கிருஷ்ணன்” காலமானார்

1925-ம் ஆண்டு தமிழகத்தின் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள முசிறியில் பிறந்தவர். விஸ்ராந்தி ஆதரவற்றோர்-முதியோர் இல்லத்தில் வசித்துவந்த ராஜம் கிருஷ்ணன்,  உடல்நலக் குறைவு காரணமாக சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் 20 அக்டோபர் 2014, திங்கள்கிழமை இரவு காலமானார்.இறந்த பிறகு தனது …

Read More