கிளிநொச்சியில் 2000ற்கும் அதிகமான மாற்றுத்திறனாளிகள்

கிளிநொச்சி மாவட்டத்தில் 2792 மாற்றுத்திறனாளிகள் வசித்து வருவதாக கிளிநொச்சி மாவட்ட புள்ளி விபரத்தகவல்கள் தெரிவிக்கின்றன. கிளிநொச்சி மாவட்டத்தில் கரைச்சி பிரதேச செயலக பிரிவில் 1434 மாற்றுத்திறனாளிகளும் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலக பிரிவில் 250 மாற்றுத்திறனாளிகளும் பூநகரி பிரதேச செயலக பிரிவில் 516 …

Read More

மக்கள் பேசும் கலையாக கூத்தும் பெண்களின் வகிபங்கும்

 – வி.தீபகங்கா – நுண்கலைத்துறை- கிழக்குப் பல்கலைக்கழகம்:- தமிழர்களின் பாரம்பரிய அரங்காக கூத்து விளங்குகின்றது. இக் கூத்துக்கள் தமிழர்கள் வாழ்ந்து வருகின்ற இடங்களில் இன்றும் பல சவால்களுக்கு முகம் கொடுத்து உயிர்த்துடிப்புடன் ஆடப்பட்டு வருகின்றது. பொதுவாக இக்கூத்க்களை ஆடி வருபவர்கள் ‘சமய …

Read More

ISISக்கு எதிராக “#NotInMyName” என முஸ்லிம் இளைஞர்கள் பிரச்சாரம் -வீடியோ இணைப்பு

 தேனுகா கருணாகரன் (பிரான்ஸ்)  ஏற்கனவே தாம் பிடித்து வைத்திருந்த சர்வதேச பிணைக் கைதிகளை சிரச் சேதம் செய்து அவை தொடர்பான வீடியோக்களை யூ டியூப்பிலும்  டுவிட்டர் மூலம் தொடர்ந்து அமெரிக்கா உட்பட ஏனைய நாடுகளுக்கு அச்சறுத்தலை  ISIS விடுத்து வருகின்றது இதனையடுத்து …

Read More

மன்னாரில் பெண்கள் தலைமைத்துவ அமைப்பு அமைதி ஊர்வலம்!

தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் அனுசரணையுடன்,மன்னார் மாவட்ட ‘வளர்பிறை’ பெண்கள் தலைமைத்துவ அமைப்பு ஏற்பாடு செய்திருந்த கிராமிய அபிவிருத்தி பிரச்சினைகளை தீர்த்து வைக்கக்கோரிய அமைதி ஊர்வலம் இன்று புதன்(24) கிழமை காலை மன்னாரில் இடம் பெற்றது. மன்னார் பெற்றாவில் அமைந்துள்ள மன்னார் …

Read More

மனித உரிமைகளை மதித்து வாழ்வை பெறுமதியாக்குவோம்

தகவல்- அன்னபூரணி( மட்டக்களப்பு ) மனித உரிமைகள் விழிப்புணர்வுக் கருத்தரங்கு மட்டக்களப்பு சார்ள்ஸ் மண்டபத்தில் இன்று நடைபெற்றது  மனித உரிமைகளை மதித்து வாழ்வை பெறுமதியாக்குவோம் எனும் தலைப்பில் மட்டக்களப்பு மறை மாவட்ட தொடர்பு நிலையம் இக்கருத்தரங்கை ஏற்பாடு செய்திருந்தது. கல்விசார் மனித …

Read More

“சாகசக்காரி” பற்றிய முதல் குறிப்பு

-புதியமாதவி, மும்பை. வீரமும் காதலும் தமிழ்ச் சமூகத்தின் அடையாளமாக இருந்ததாக சங்க இலக்கிய ஆய்வுகள் சொல்லுகின்றன. நம் காவியங்களும் கதைகளும் வெற்றி பெற்றவர்களை தலைவன் தலைவியாகக் கொண்டு படைக்கப்பட்டவை. நம் வரலாறுகளோ இன்றுவரை வெற்றி பெற்றவரின் பார்வையிலேயே எழுதப்பட்டிருக்கின்றன.இரு உலக மகா …

Read More

ஈழத்தின் பெண் எழுத்தாளர் சிதம்பரபத்தினி எனும் பத்தினியம்மா திலகநாயகம் போல்.

  ஈழத்தின் பெண் எழுத்தாளர் சிதம்பரபத்தினி எனும் பத்தினியம்மா திலகநாயகம் போல். சிதம்பர பத்தினி என்ற புனையெரில் 1963களிலிருந்து சிறுகதைகைள எழுதியவர் ;இவரின் சிறுகதைகளின் கருவாக பெண்ணியம், காதல், குடும்பம் போனறவைகள் ஆகும் இவரின் சிறுகதைகளான தெளிவு, அண்ணா, நிஜமும் நிழலும் …

Read More