திருகோணமலை வாழ் காப்பிரிச் சமூகமும் அவர்களது இன்றைய வாழ்வியலும் – பகுதி 2:-
சரணியா சந்திரகுமார் உதவி விரிவுரையாளர் நுண்கலைத்துறை:- இலங்கைவாழ் ஆபிரிக்க மக்கள் 1505, 1815, 1817 ஆகிய ஆண்டுகளில் போர்த்துக்கீசர், டச்சுக்காரர், ஆங்கிலேயர் போன்றோரால் மொசாம்பிக்கில் இருந்து சிற்பாய்களாக இலங்கைக்கு கொண்டு வரப்பட்டவர்களாவர். இவர்களின் வழித்தோன்றல்களில் சிலர் திருகோணமலையின் பாலையூற்றுப் பிரதேசத்தில் வாழ்ந்து …
Read More