மனித வஞ்சத்தையோ.

.த.ராஜ்சுகா-இலங்கை- அன்னைக்கு அடக்கமானவள் தந்தைக்கு அன்பானவள் குடும்பத்துக்கு பொறுப்பானவள் கூடப்பிறந்ந்தாருக்கு குதூகலமானவள்… நண்பர்களுக்கு வெகுளியானவள் நாளும் பழகுபவர்க்கு இனிமையான‌வள் நம்பிக்கைக்கு தகுதியானவள் நவநாகரிகத்தில் தூரமானவள்… துன்பத்தில் துவண்டுவிடுபவள் -அது தூரப்போகுமுன்னே எழுந்திடுபவள் சின்னதற்கும் கலங்கிடுபவள் சீக்கிரமாய் ஓய்ந்திடாதவள்… மாணாக்கருக்கு கண்டிப்பானவள்

Read More

பெண்கள் மட்டுமே வாழும் ஒரு கிராமம் “உமோஜா”

சர்மிதா நோர்வே   கென்யாவின் வட பகுதி ஒன்றில், பெண்கள் மட்டுமே வாழும் கிராமம் ஒன்று உள்ளது. இங்கு வாழும் பெண்கள் சுமார் 25 ஆண்டுகளாக ஆண்களின் துணையின்றி வாழ்ந்து உலகத்தின் கவனத்தை ஈர்த்துள்ளனர். கென்ய நாட்டின் தலைநகரான நைரோபி நகரிலிருந்து …

Read More