மனித வஞ்சத்தையோ.
.த.ராஜ்சுகா-இலங்கை- அன்னைக்கு அடக்கமானவள் தந்தைக்கு அன்பானவள் குடும்பத்துக்கு பொறுப்பானவள் கூடப்பிறந்ந்தாருக்கு குதூகலமானவள்… நண்பர்களுக்கு வெகுளியானவள் நாளும் பழகுபவர்க்கு இனிமையானவள் நம்பிக்கைக்கு தகுதியானவள் நவநாகரிகத்தில் தூரமானவள்… துன்பத்தில் துவண்டுவிடுபவள் -அது தூரப்போகுமுன்னே எழுந்திடுபவள் சின்னதற்கும் கலங்கிடுபவள் சீக்கிரமாய் ஓய்ந்திடாதவள்… மாணாக்கருக்கு கண்டிப்பானவள்
Read More