மீந்திருக்கும் வியர்வை

 எஸ்தர் – மலையகம் – (திருகோணமலையிலிருந்து) நீங்கள் புலம்பெயர்ந்த நாளில் பனி மரங்கள் உங்களுடன் பேச நினைத்தது தவறாமல்; சிறைபிடிக்கும் கொடும் குளிரைப்பற்றி அப்போதும் அதன் வாய்கள் உறைந்துவிட்டிருந்தன கெட்டிப் பனியில். தஞ்சம் அடைந்திருந்த உங்களின் நெற்றிகளில் வெயிலைப் பச்சைக் குத்தியிருந்தும் …

Read More