போரும் பெண்களும்

றஞ்சி –சுவிஸ்      உலகெங்கும் யுத்தம் என்ற பெயரில் மேலாதிக்க அரசுகளால் மனிதாபிமான போர் என்ற போர்வையில் நடாத்தப்படும் படுகொலைகள் அனைத்தும் பெண்களையும் குழந்தைகளையுமே கூடுதலாக கொன்று குவித்து வந்துள்ளது. இங்கு ஆண்கள் பாதிக்கப்படவில்லை அல்லது போரில் இறக்கவில்லை என்பதல்ல. …

Read More

ஒலிக்காத இளவேனில் – நூல் விமர்சனம் (- கு.உமாதேவி)

இந்த மண்ணில் அதிகாரம் சார்ந்த மொழி, மதம், சாதி, எல்லை, ஆகிய இன்ன பிறவும் வலிமை இழந்த ஒடுக்கப்பட்ட கறுப்பர்களின் தலித்துகளின் தேசமிழந்தவர்களின் பெண்களின் திருநங்கைகளின் குழந்தைகளின் மாற்றுத்திறனாளிகளின் வாழ்க்கையைக் கேள்விக்குள்ளாக்குகின்றன. புறக்கணிக்கப்பட்ட இவற்றை குறைந்தபட்சம் தம் அடிப்படை வாழ்விற்காகவேனும் அடைந்துவிடப் …

Read More

சிதறல்கள்

பாமா (இந்தியா) மரத்தூர் சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் ஒவ்வொரு நாள் மாலையிலும் வாத்தியக்குழுவினர் முழுவீச்சில் பயிற்சி மேற்கொண்டிருந்தனர். காட்டுப்பட்டி பள்ளிக்கூடத் திறப்பு விழாவுக்கு அவர்களது குழுவினரை அழைத்திருந்தார்கள். அதனால் கடந்த ஒரு வாரமாக சிறுவர்கள் மாலை நேரத்தில் பயிற்சியில் ஈடுபட்டிருந்தார்கள்.கீரனூருக்கும் கொளத்தூருக்கும் இடையில் …

Read More

இலங்கை பல்கலைக்கழக கல்வியாளர்களின் ஐ.நா.சபையின் மனித உரிமைகள் சபையின் இலங்கை தொடர்பான அறிக்கையுடன் தொடர்புபட்ட அதிகாரமையங்களுக்கான முறையீடு.

தகவல் -ஜெய்சங்கர்-   மேதகைமையுள்ளவர்களே! இனத்துவ சமயம்சார் சமுதாயங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை மேற்கொள்வது இலங்கையின் புதிய அரசாங்கமானது எதிர் கொள்ளும் மிகவும் பாரிய சவால்களுள் ஒன்றாகும். இந்தச் சவால் ஒரு மாபெரும் சவாலாகவே உள்ளது. ஏனெனில், 2009 ஆம்ஆண்டில், இலங்கையில் யுத்தம் …

Read More

ஜாதியற்றவளின் குரல்

பாரதி செல்வா (http://puthagampesuthu.com/2015/10/08) நேர்மையான சிந்தனை இங்கு மாற்று சிந்தனையாகிவிட்டது. அநீதியை எதிர்ப்பவர்களை மாற்று சிந்தனையாளரென அழைக்கிறோம். சமூகத்தின் பிரச்சனையைப் பேசுபவை இங்கே மாற்று ஊடகங்களாகி விட்டன. அப்படியெனில், இந்த பெரும்பான்மைச் சமூகமும் அதன் அரசியலும் பொருளாதாரமும், பொழுதுபோக்கும் வாழ்வியலும் நம்பிக்கையும் …

Read More

“குழந்தை”களின் புகைப்படங்களை பேஸ்புக்கில் பதிய வேண்டாம் பெற்றோர்களுக்கு ஜேர்மனி Hagen நகரை சேர்ந்த பொலிசார் வலியுறுத்தல்

  பெண் குழந்தைகளின் புகைப்படங்களை பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பதிவு செய்ய வேண்டாம் என பெற்றோர்களை ஜேர்மனி பொலிசார் வலியுறுத்தியுள்ளனர்.கடற்கரையில் அரை நிர்வாணமாக விளையாடும் வடக்கு Rhine-Westphalia மாகாணத்தில் உள்ள Hagen நகரை சேர்ந்த பொலிசார் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். …

Read More