கல்லறைகளை களவாடியவள்
மாலதி மைத்ரி முன்பொரு காலத்தில் பலியிட நேர்ந்துவிட்ட பிராணிகளென பின்கட்டில் பிணைந்து கிடக்கும் பிறப்பைச் சபித்து வெறுத்த மகள்களின் கனவுப் பெருங்காட்டின் ஆழ் இருளைப் பருகிய ஆயுதமேந்திய கண்கள் சூரியனைப் போல் பிரகாசித்தன உயிரை உருக்கி ஊற்றிய பால்வீதியின் நெடும்பாட்டை …
Read More