கல்லறைகளை களவாடியவள்

மாலதி மைத்ரி   முன்பொரு காலத்தில் பலியிட நேர்ந்துவிட்ட பிராணிகளென பின்கட்டில் பிணைந்து கிடக்கும் பிறப்பைச் சபித்து வெறுத்த மகள்களின் கனவுப் பெருங்காட்டின் ஆழ் இருளைப் பருகிய ஆயுதமேந்திய கண்கள் சூரியனைப் போல் பிரகாசித்தன உயிரை உருக்கி ஊற்றிய பால்வீதியின் நெடும்பாட்டை …

Read More

திருகோணமலை வாழ் காப்பிரிச் சமூகமும் அவர்களது இன்றைய வாழ்வியலும் – பகுதி 2:-

சரணியா சந்திரகுமார் உதவி விரிவுரையாளர் நுண்கலைத்துறை:- இலங்கைவாழ் ஆபிரிக்க மக்கள் 1505, 1815, 1817 ஆகிய ஆண்டுகளில் போர்த்துக்கீசர், டச்சுக்காரர், ஆங்கிலேயர் போன்றோரால் மொசாம்பிக்கில் இருந்து சிற்பாய்களாக இலங்கைக்கு கொண்டு வரப்பட்டவர்களாவர். இவர்களின் வழித்தோன்றல்களில் சிலர் திருகோணமலையின் பாலையூற்றுப் பிரதேசத்தில் வாழ்ந்து …

Read More