உயிர் சுமந்திருப்பவள்

– ஆதிலட்சுமி. வலிகளும் வேதனைகளும் புரியாத நீ எத்தனை வார்த்தைகளையும் உமிழ்ந்துசெல் அந்த வார்த்தைகளின் நெடியிலிருந்து உன் நெஞ்சிலுள்ள நஞ்சின் அளவறிகிறேன் நான். பெருநெருப்பை அள்ளி என் முற்றத்தில் புகையவிட்டுச் செல் பெருமையுடன் நான் சுவாசித்துக்கொள்கிறேன். முட்செடிகளை இழுத்துவந்து என் நடைபாதையெங்கும் …

Read More