சயந்தனின் “ஆதிரை “12.12.2015 சென்னையில் அறிமுக நிகழ்வு
சயந்தனின் “ஆதிரை “12.12.2015 சென்னையில் அறிமுக நிகழ்வு 12,DEC Sat 18:00 · BEFI-TN, NO.27,V.V.KOIL STREET, TEYNAMPET, CHENNAI 600086
Read Moreஅதிகார வெளியை ஊடறுக்கும் பெண்குரல்
சயந்தனின் “ஆதிரை “12.12.2015 சென்னையில் அறிமுக நிகழ்வு 12,DEC Sat 18:00 · BEFI-TN, NO.27,V.V.KOIL STREET, TEYNAMPET, CHENNAI 600086
Read More– ஆதிலட்சுமி. வலிகளும் வேதனைகளும் புரியாத நீ எத்தனை வார்த்தைகளையும் உமிழ்ந்துசெல் அந்த வார்த்தைகளின் நெடியிலிருந்து உன் நெஞ்சிலுள்ள நஞ்சின் அளவறிகிறேன் நான். பெருநெருப்பை அள்ளி என் முற்றத்தில் புகையவிட்டுச் செல் பெருமையுடன் நான் சுவாசித்துக்கொள்கிறேன். முட்செடிகளை இழுத்துவந்து என் நடைபாதையெங்கும் …
Read More—இளங்கோவன் – இளந்தமிழகம் இயக்கம் (http://www.visai.in) “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” காலந்தோறும் அனைத்திலும் அனைவருக்கும் சமத்துவம் வேண்டி இந்த சமுகம் தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கின்றது. மனிதன் தோற்றுவித்த ஒடுக்குமுறைகளில் ஒடுக்குமுறைக்கு உள்ளாகி மிகவும் கடை நிலையில் நிற்பவர்கள் பெண்களே. ஆனால் பாலின …
Read Moreஎஸ்தர் (மலையகம்)திருகோணமலையிலிருந்து) பனம்பழங்கள் விழுகின்ற காலத்தில் அவள் வந்திருந்தாள் பனங்காடுகள் அவளின் தாய் பிள்ளைகள.; பனை பற்றிய பல தகவல்கள் கைவசம் வைத்திருந்தாள் பனைகளின் ஜீவன் அதின் மத்தியில் இருப்பதாக சொன்னாள். பனைகளின் ஒவ்வொரு பருவமும் அவளுக்கு நேர்த்தியாய் தெரியும். பனையைக் …
Read Moreச.விசயலட்சுமி (கல்குதிரை) ஆளரவமற்று மஞ்சள் விளக்குகளின் ஒளியோடு ஆழ்ந்த மௌனத்தைக் கொண்டிருப்பதாய் இருந்த அவ்விரவின் நிசப்தத்தை ஆங்காங்கே குரைத்துக் கொண்டிருந்த நாய்கள் இடையூறு செய்திருந்தன. தூசுகளும் குப்பைகளும் படிந்திருந்த பிளாட்பாரத்தினை ஒட்டிய சாலையில் கிழிந்து அழுக்கேறிய பாயில் படுத்திருந்த யசோதா மெல்லக் …
Read Moreத.ராஜ்சுகா –இலங்கை, இறைச்சட்டம் எத்தனை சிக்கலானது என்பதனை நமது உறவே உறுதிப்படுத்திக்கொண்டிருக்கின்றது… உன்னை நானோ என்னை நீயோ சந்திக்காவிடில் கடவுள் அமைத்த விதி சரியென்றேதான் ஒப்பித்திருப்பேன்… எனது திருமணமோ உனது திருமணமோ வேறுவேறாய் நிச்சயிக்கப்படாதிருந்தால் என்னாலும் சொல்லமுடிந்திருக்கும் எனது விதியிலும் அதிஸ்டமுள்ளதென்று… …
Read More