வலிகளுக்கு அப்பால்

நன்றி -கவின் மலர் சென்னை பெசண்ட் நகர் கடற்கரையில் அமைந்துள்ள ஸ்பேசஸ் அரங்கில் பார்வையாளர்கள் உறைநிலையில் அமர்ந்திருக்கிறார்கள். பலருடைய விழிகளில் கண்ணீர். சற்று முன் நடந்துமுடிந்த அந்த நாடகத்தின் பாதிப்பை அனைவருடைய முகங்களிலும் காண முடிந்தது. பன்மை வழங்கிய ‘கலர் ஆஃப் …

Read More

எழுத்தாளர் “ராஜம் கிருஷ்ணன்” காலமானார்

1925-ம் ஆண்டு தமிழகத்தின் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள முசிறியில் பிறந்தவர். விஸ்ராந்தி ஆதரவற்றோர்-முதியோர் இல்லத்தில் வசித்துவந்த ராஜம் கிருஷ்ணன்,  உடல்நலக் குறைவு காரணமாக சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் 20 அக்டோபர் 2014, திங்கள்கிழமை இரவு காலமானார்.இறந்த பிறகு தனது …

Read More

மாகாணசபையின் மதிலோரத்து அகதிகள்

நன்றி -ஜெரா -(http://www.colombomirror.com/tamil/) ஒருநாள் இடம் மாறிப்படுத்தாலே, உறக்கம் வராமல் புரளும் அதிகாரங்களே!, 25 வருட அகதி வாழ்க்கையை எப்போதாவது கற்பனைசெய்து பார்த்ததுண்டா? பற்றைக் காடுகளுக்குள், முட்புதர்களுக்குள், பாம்பு, நுளம்பு, என அத்தனை ஜீவாராசிகளோடும் சண்டையிட்டு உங்கள் குழந்தைகளை வளர்த்த அனுபவம் …

Read More

இணைய துஸ்பிரயோகம் செய்பவர்களுக்கு எதிராக சட்டம்

இணையதளங்களில் தனிப்பிட்ட ரீதியாகவோ அல்லது அமைப்பையோ துஸ்பிரயோகம் செய்வதோ அல்லது அவர்களின் மனஉணர்வுகளை பாதிக்கும் வகையில் கருத்துக்களை வெளியீடுபவர்கள் பதிவு இடுபவர்கள் அல்லது இணைய துஸ்பிரயோகம், முகநூலில் துஸ்பிரயோகம் செய்பவர்களுக்கு எதிராக பிரிட்டன் அரசாங்கம் ஏற்கனவே உள்ள சட்டத்தை விட கடுமையான …

Read More

புறக்கணிப்பால் ஒடுக்கப்பட்டவர்கள்: (அமெரிக்க) உள்நாட்டு போரில் ஆண் வேடம் பூண்டு போராடிய பெண் படைவீரர்கள் – மரியா பபோவா

 THANKS  – ஜெனி டொலி (JENYDOLLY) புறக்கணிப்பால் ஒடுக்கப்பட்டவர்கள்: (அமெரிக்க) உள்நாட்டு போரில் ஆண் வேடம் பூண்டு போராடிய பெண் படைவீரர்கள் – மரியா பபோவா “பெண்கள், கிருமிகள் நிறைந்த முகாம்களில் வாழ்ந்தார்கள், கொடுமையான சிறைகூடங்களில் தவித்திருந்தார்கள், துயரமான முறையில் இறந்து …

Read More

தூப்புக்காரி மலர்வதியுடனான நேர்காணல்

 கேள்விகள் -றஞ்சி -பதில்கள் –  மலர்வதி அது பத்திரிகைக்காக… பிறருக்காக எழுதியதில்லை.. எனக்காக என் இற்றலுக்காக, என் கண்ணீரின் உரத்தின் துணையாக எழுதி எழுதி இரும்புப் பெட்டியில் வைத்து விடுவேன். புத்தகமாக்க வேண்டும் அது வெளி வர வேண்டுமென்று நினைக்கவே மாட்டேன்.. …

Read More

தடம் பதித்த தாரகை – டோரோதியா லாங்கே

– சஹானா கறுப்பு வரலாற்றை கேமராவில் பதிவு செய்த கண்மணி -Dorothea lange வரலாற்றை தெரிந்துகொள்ள ஒரு மொழியை வாசிக்கத் தெரிந்திருக்க வேண்டும். ஆனால், மொழியோ, படிப்போ அவசியம் இன்றி உலகின் அனைத்து மக்களுக்கும் வரலாற்றைப் புரிய வைத்துவிடும் ஒரு புகைப்படம்! …

Read More