இணைய துஸ்பிரயோகம் செய்பவர்களுக்கு எதிராக சட்டம்

இணையதளங்களில் தனிப்பிட்ட ரீதியாகவோ அல்லது அமைப்பையோ துஸ்பிரயோகம் செய்வதோ அல்லது அவர்களின் மனஉணர்வுகளை பாதிக்கும் வகையில் கருத்துக்களை வெளியீடுபவர்கள் பதிவு இடுபவர்கள் அல்லது இணைய துஸ்பிரயோகம், முகநூலில் துஸ்பிரயோகம் செய்பவர்களுக்கு எதிராக பிரிட்டன் அரசாங்கம் ஏற்கனவே உள்ள சட்டத்தை விட கடுமையான சட்டம் கொண்டு வர உள்ளது தற்போது உள்ள 6 மாதம் சிறை என்பதை 2 வருடமாக கொண்டு வர உத்தேசித்துள்ளது இதே போல் சுவிசிலும் இச்சட்டம் அமுலில் உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *