ஆண்திமிர் எங்கும் விசிறிக்கிடக்கும் “மூன்றாம் சிலுவை”

உமா வரதராஜனின் மூன்றாம் சிலுவை என்ற மஞ்சள்  புத்தகத்தை ஊடறுவில் விமர்சனம் செய்யும்படி பல தோழிகள் எம்மைக் கேட்டுக்கொண்டதுடன் அப்புத்தகத்தை வாங்கியும் அனுப்பியிருந்தனர். ஆனால் இப்படியான  கீழ்தரமான எழுத்துக்களை எழுதும் ஆணாதிக்கவாதிகளுக்கு எமது நேரத்தைச் செலவழிப்பதை நாம் விரும்பவில்லை.  உமாவரதராஜன்  கதாபாத்திரத்திற்கு …

Read More

ஒற்றைத் திறப்பு

 சமீலா யூசுப் அலி, (மாவனல்லை, இலங்கை) ஓய்வெடுக்க கெஞ்சும் பாதத்துண்டு விரிவுரைக்கு செவி விற்ற முழுநாட் களைப்பு கணவரின் வேளைத்தளம் என் பல்கலைக்கழகம் அரை மணி இடைவெளி.. மீண்டும் வீட்டுக்கு இன்னொரு மணித்தூரம்…

Read More

சிங்கள இனத்தைச் சேர்ந்தவள் என்ற வகையில் வெட்கப்படுகிறேன் – நிமல்கா பெர்னாண்டோ

ஊடகவியலாளர்  சுவாதி போர் ஆயுதமாக பாலியல் பலாத்காரம் பாவிக்கப்பட்டதை அண்மையில் ஐ.நா.மனித உரிமை கூட்டத்தில் சனல் 4 தொலைக்காட்சி காட்டிய காட்சியை பார்த்து சிங்கள இனத்திலிருந்து வந்தவள் என்ற வகையில் வெட்கப்பட்டேன். மனித உரிமை செயற்பாட்டாளர், அதுவும் பெண் என்ற வகையில் …

Read More

மாவோயிஸ்டுகள் பயன்படுத்தும் தமிழின் கிளை மொழி கோண்டி!

மனித மனத்தைப் பாழாக்கும் கல்வியை அதாவது தற்போது நாடெங்கும் அரசு வழங்கும் கல்வியை படித்தால்தான் என்ன படிக்காவிட்டால்தான் என்ன? அதனால் நாங்களே அடர்ந்த வனங்களுக்குள் மரத்தடியில் அவர்களுக்குக் கல்வியை, துணைக்கல்வியை, சிந்திக்கும் கல்வியை வழங்குகிறோம் என்கின்றனர்.

Read More

ந‌ம‌க்காக‌ விடிய‌ட்டும்…

–த.எலிசபெத்- (இலங்கை) வெற்றிப்பாதை முளைக்குதே வேகம் கொண்டு எழுந்திடு போகும் பாதை தூரம்தான் புயலாய் நீயும் எழுந்திடு…  தோல்விச்சருகுதனை தூரமாக்கு தோள்களில் நம்பிக்கையை பாரமாக்கு துன்பச்சுமைகளை தூளாக்கு துடிக்கும் திறமைதனை பாதையாக்கு…

Read More

கட்டுநாயக்க – கண்ணீர் நிலமாக்கிய காவல்துறை

– எம்.ரிஷான் ஷெரீப்,, (இலங்கை) அவள் ஒரு கர்ப்பிணிப் பெண். ஆடைத் தொழிற்சாலைக்குள் வேலை செய்துகொண்டிருக்கிறாள். திடீரென உள்ளே புகுந்தவர்கள் அவளைப் பிடித்து நிலத்தில் தள்ளி, இழுத்துக் கொண்டு போய், தெருவில் வைத்து வயிற்றில் மிதிக்கிறார்கள். அவள் அபயம் தேடி அலறுகிறாள். …

Read More