திருமகள் இன்னும் விடுதலைப் புலி சந்தேக நபர்

– உதுல் பிரேமரத்ன – தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப்,இலங்கை 429 தடவைகள் அவர்களைக் கூண்டில் ஏற்றி அவர்கள் மீதுள்ள குற்றச்சாட்டுக்களை நிரூபிப்பதற்காக குற்றச்சாட்டுக்களைச் சுமத்தியவர்கள் முயற்சித்திருக்கிறார்கள். ஒரு தடவை, இரு தடவைகளல்ல. 429 தடவைகள். ஒரு வருடம், இரு வருடங்களல்ல. …

Read More

– போரினால் பாதிக்கப்பட்ட தமிழ்க் குடும்பங்களில், மனைவிகள் தங்கள் கணவர்களைத் தேடி அலைகின்றனர்.

இலங்கையில்  போரினால்  கணவனையிழந்த பெண்கள் 90,000 : 40,000 பேர் உடல்  அங்கவீனமாக்கப்பட்டுள்ளனர். உண்மை கண்டறியும் குழு இலங்கையில் கடந்த 30 ஆண்டுகால போரில் 90,000 பெண்கள் கணவனையிழந்தவர்களாக்கப்பட்டுள்ளனர் எனவும், 40 ஆயிரம் பேர் உடல் உறுப்புக்கள் பாதிக்கப்பட்டவர்களாக உள்ளனர் என்றும்   …

Read More

ராதிகா சிற்சபைஈசனுடன் ஒரு சந்திப்பு

என்னால் முடியுமென்றால் உங்களாலும் முடியும்! – அந்தச் சிறுமி அப்போதுதான் யாழ்ப்பாணத்தில் இருந்து கனடாவுக்கு வந்திருந்தாள். மிசசாகாவில் உள்ள பாடசாலையொன்றில் அவள் சேர்ந்து ஓரிரு நாட்களே ஆகியிருந்தன. புதிய நாடு, புதிய கலாசாரம், புதிய மொழி. புதிய கல்வி முறை, புதிய …

Read More

நீ மூழ்கி இறந்த இடம்

– அஜித் சி ஹேரத் தமிழில் – ஃபஹீமாஜஹான், இலங்கை நீரோடை அணைக்கட்டில் அமர்ந்து நீ்ரினுள் பாதங்களை அமிழ்த்தியவாறு பார்த்திருந்தேன் தன்போக்கில் பாய்ந்தோடும் இராட்சத ஓடையை பிள்ளைப் பருவ நினைவுகளின் நீர்க்குமிழிகள் மிதந்து வந்திட

Read More

இனிய ஒரு பொழுது

  12.06.2011 அன்று நல்லூரில் நடைபெற்ற இலங்கை இலக்கியப்பேரவை விருது வழங்கும் நிகழ்வில் கவிஞர் ஐயாத்துரை ஞாபகார்த்த விருது வழங்கப்பட்டது. 2008 ஆம் ஆண்டில் வெளிவந்த கவிதை நூல்களுள் மட்டக்களப்பைச் சேர்ந்த பெண்ணியாவுக்கும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த துவாரகனுக்கும் (எனக்கும்)இவ்விருது வழங்கிக் கெளரவிக்கப்பட்டது.

Read More

வாப்பும்மா அமைதியாய் உறங்குங்கள்

சமீலா யூசப் அலி வாப்பும்மா அமைதியாய் உறங்குங்கள் இருட்காட்டுக் கபுறுக்குள் அமைதியாய் உறங்கும் வாப்பும்மா சிறுகதை போல பேசல் மீளக்கேட்கும் துயர் எனக்கில்லையினி. மழை கொக்கரித்துப்பெய்யும் நடுவிரவுகளில் அடரிருள் கபுறடியும் வாப்பும்மாவின் மையத்தும் நினைவுக்குள் வலிக்கும். வெள்ளிகளில் வாப்பா தவறாது சொல்வார் …

Read More

விஜிதாவுக்கு நடக்கவிருப்பது என்ன? : உதுல் ப்ரேமரத்ன

அனேக இளைஞர் யுவதிகளின் வயதை விடவும் அதிகமான காலங்கள் அவர்களது ஊர்ப் பிரதேசங்கள் விடுதலைப் புலிகளாலேயே ஆளப்பட்டிருந்தது. கருணா அம்மான்கள் போன்ற விடுதலைப் புலிகளின் தலைவர்களால் ஒழுங்கமைக்கப்பட்ட சட்டங்களுக்கு அமைய ஒவ்வொரு குடும்பத்திலிருந்தும் ஒருவரேனும் இயக்கத்தில் சேர வேண்டியிருந்தது.

Read More