ஆண்திமிர் எங்கும் விசிறிக்கிடக்கும் “மூன்றாம் சிலுவை”

உமா வரதராஜனின் மூன்றாம் சிலுவை என்ற மஞ்சள்  புத்தகத்தை ஊடறுவில் விமர்சனம் செய்யும்படி பல தோழிகள் எம்மைக் கேட்டுக்கொண்டதுடன் அப்புத்தகத்தை வாங்கியும் அனுப்பியிருந்தனர். ஆனால் இப்படியான  கீழ்தரமான எழுத்துக்களை எழுதும் ஆணாதிக்கவாதிகளுக்கு எமது நேரத்தைச் செலவழிப்பதை நாம் விரும்பவில்லை.  உமாவரதராஜன்  கதாபாத்திரத்திற்கு …

Read More

ஒற்றைத் திறப்பு

 சமீலா யூசுப் அலி, (மாவனல்லை, இலங்கை) ஓய்வெடுக்க கெஞ்சும் பாதத்துண்டு விரிவுரைக்கு செவி விற்ற முழுநாட் களைப்பு கணவரின் வேளைத்தளம் என் பல்கலைக்கழகம் அரை மணி இடைவெளி.. மீண்டும் வீட்டுக்கு இன்னொரு மணித்தூரம்…

Read More