– போரினால் பாதிக்கப்பட்ட தமிழ்க் குடும்பங்களில், மனைவிகள் தங்கள் கணவர்களைத் தேடி அலைகின்றனர்.

இலங்கையில்  போரினால்  கணவனையிழந்த பெண்கள் 90,000 : 40,000 பேர் உடல்  அங்கவீனமாக்கப்பட்டுள்ளனர். உண்மை கண்டறியும் குழு இலங்கையில் கடந்த 30 ஆண்டுகால போரில் 90,000 பெண்கள் கணவனையிழந்தவர்களாக்கப்பட்டுள்ளனர் எனவும், 40 ஆயிரம் பேர் உடல் உறுப்புக்கள் பாதிக்கப்பட்டவர்களாக உள்ளனர் என்றும்   …

Read More